கோவை சூலூர் கண்ணம்பாளையம் அருகே உள்ள ரங்கநாதபுரம் அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) இவரது மகன் பிரபாகரன் ( வயது 39)சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் கோவை – அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பிரபாகரன் ஓட்டினார். தந்தை முத்துசாமி பின்னால் ...

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 5- 1 2019 அன்று சிறுமியின் தந்தை உட்பட 3 பேர் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய செல்வபுரம் போலீசார் தந்தை அவரது 2 சகோதரர்கள் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். ...

திருச்சி பாஜக மகளிர் அணி சார்பில் Q20 வினாடி வினா போட்டி திருச்சி கருமண்டபம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆர்.ஜி.ஆனந்த், ஒண்டி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர். ஜி ஆனந்த் கேட்ட கேள்விகளுக்கு பொதுமக்கள் தங்களுடைய பதில்களை தெரிவித்தனர். அப்போது பாரதப் ...

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டும், அரை நிர்வாணத்துடனும், சாலையில் படுத்து உருண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற ராமச்சந்திரன், பரமசிவம், நவீன்குமார் உள்ளிட்ட 5 விவசாயிகள் திடீரென அந்தப்பகுதியில் உள்ள செயின் பால்ஸ் காம்ப்ளக்ஸ் மாடியில் ...

கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்டபொன்னையராஜபுரம் பகுதியில் 20 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து அதை கண்காணிக்கும் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. அந்த மையத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- குற்றங்களை கண்டறிவதில் காவல் துறைக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது ...

உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது ஆட்கள் தேவை என பிரபல நாளிதழ்களில் டிசைன் டிசைனாக விளம்பரங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன . இதைப் பார்த்து தான் நமது தமிழக மக்கள் ஏமாந்த இளித்த வாயர் கள் அல்லவா லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்க நான் ரெடி ஏமாற நீங்கள் ...

சென்னையில் இடத்தை வாங்கி வீட்டை கட்டலாம் கட்டிய வீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எங்கும் மோசடி எதிலும் மோசடி அனைத்திலும் மோசடி.. இது ஒரு உஷார் ரிப்போர்ட்.. பொதுமக்களே உஷாராக இருங்கள் பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.. சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 8 வது தெருவை சேர்ந்தவர் துரைசாமி நாயுடுவின் மகன் ராகவன் 2008ம் ஆண்டு ...

திராவிடக் கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் தங்கள் கட்சியின் மாநாடுகளை நடத்துவது பெரும்பாலும் திருச்சியில்தான். இத்தகைய சிறப்புவாய்ந்த திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் இருந்து வருகிறார். வரும் தேர்தலிலும் அவர் திருச்சியில் தி.மு.க கூட்டணி சார்பில் சீட் பெற தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்கு முன்னோட்டமாக ஊருக்கு முன்பே தொகுதியை ...

புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , முற்றுகை போராட்டத்துக்காக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி புறப்பட்டனர். 500 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் வந்த வண்ணம் உள்ளனர். அரியானா- பஞ்சாப் எல்லையான ஷம்பு என்ற பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தள்ளி முன்னேறி சென்றனர். ...

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, 6 மாத பயிற்சிக்கு பின் நீதிபதி ஆகிறார். தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், ...