கோவை ஆர். எஸ். புரம். பக்கம் உள்ள கருமலை செட்டிபாளையம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 55) இவர் நூற்பாலைகளுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ மர்மம் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் முன்பு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவலருக்கு மின்விசிறியுடன் கூடிய பிரத்தியேக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.   மேலும் நிழற்குடையில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இது போக்குவரத்து காவலர்கள், மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவையில் மேலும் ...

அனைத்து சவிதமாக மக்களுக்கும் அவர்கள் கனவை நிறைவேற்றும் வண்ணம் அமைந்துள்ளது. -பிரதமர் நரேந்திர மோடி. இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023- 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் மூலம், வருமான வரி விலக்கு , வருமான வரி உச்சவரம்பு உயர்வு, சிறுகுறு தொழில்களுக்கு கடனுதவி, நூலகம் அமைப்பது , புதிய நர்சிங் ...

திண்டுக்கல்: 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தை கொடைக்கானலில் இன்று முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்ககலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சி கூடம் தெரிவித்துள்ளது. எனினும் பனிமூட்டத்தால் கொடைக்கானலில் வால் நட்சத்திரத்தை காண முடியாத நிலை ஏற்பட்டது. வான்வெளியில் நிகழும் சிறு மாற்றங்களை கண்டறியும் ஜூவிகி தொலைநோக்கி ...

தேசிய கல்விக்கொள்கையை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஜி20 கல்விக்குழு கருத்தரங்கம் பயனுள்ளதாக இருக்கும் எனவும், தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற G20 முதல் கல்வி பணிக்குழுவின் கூட்டத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ...

கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று அகில இந்திய மீனவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது இது குறித்து அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவர் செ.பெரியாண்டி, புதுச்சேரி மாநிலத் தலைவர் ச. தனசேகர், பொதுச் செயலாளர் ஜெ. மூர்த்தி, மற்றும் அமைப்பாளர் ஆ. குமார், ...

மத்திய பட்ஜெட்டை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பட்ஜெட் இன்று (பிப்.01) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த பட்ஜெடை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அகில இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு(CITI) தலைவர் டி.ராஜ்குமார், 2023-24 ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் சார்பாக செந்தில்முருகன் போட்டி என ஓபிஎஸ் அறிவிப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமது தரப்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்று மாலை 5 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை பசுமை வழிசாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், ஈரோடு கிழக்கு தொகுதி ...

சென்னை: ஒன்றிய அரசின் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பச்சை கொடி காட்டியுள்ளது என தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ் மாநில தலைவர்): நடைபெறவுள்ள மாநில சட்டமன்றப் பேரவை தேர்தல்களை மனதில் கொண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தயாரித்திருக்கிறார். பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பர்களின் வருவாய் நாள் ...

ஈரோடு கிழக்கு தொகுதி கிருஷ்ணசாமி வீதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் மற்றும் கௌதம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டில் மசாலா பொடி, தேன் மற்றும் செக்கு எண்ணெய் போன்ற பொருட்களை வீட்டில் வைத்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இதில் கார்த்திகேயன் என்பவர் ஈரோடு கிழக்கு ...