அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் பதவியேற்றிருக்கிறார். அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராகி வரலாறு படைத்திருக்கிறார், அருணா மில்லர். இதையடுத்து இந்த மாகாணத்தின் ஆளுநராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையுடன் முதல் இந்தியர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். மேலும், இதன்மூலம் முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையையும் ...

கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா நுழைவு கட்டணத்தில் பல லட்சம் மோசடி – வனவர் பணியிடை நீக்கம் ரூ.35 லட்சம் பறிமுதல். கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல, சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நுழைவு கட்டணம் செலுத்தி சீட்டுகளை வழங்க கொடுக்கப்பட்ட இயந்திரத்தை வைத்து பல ...

ஈரோடு கிழக்குத் தொகுதி.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம் ஈரோடு: கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த 4-ம் தேதி இறந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 500 மின்னணு வாக்குப்பதிவு ...

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோதலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோதலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அறிவிப்பை அந்தக் கூட்டணி சாா்பில் திமுக தலைமை வியாழக்கிழமை ...

சென்னை: “காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும்’ என்று மாநில சட்டம் – ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (ஜன.19) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ...

பெரும் கனவுகளை நனவாக்கும் வல்லமை, புதிய இந்தியாவுக்கு உள்ளது rsquo; என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா். ‘பெரும் கனவுகளை நனவாக்கும் வல்லமை, புதிய இந்தியாவுக்கு உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ரூ.38,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு முழு அளவில் விவிபேட் எந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ...

ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த வாலிபருக்கு கொரோனா உறுதியானது. இதை அடுத்து அவரை தனிமைப்படுதிக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தற்போது புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு ...

கோவை, பொன்னையராஜபுரம் பகுதியில் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கணேஷ் குமார் காயங்களுடன் வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் தனது மகனிடம் எதனால் காயம்பட்டது என்று கேள்வி எழுப்பினார். அப்போது கணேஷ்குமார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு சென்ற போது சில நபர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் தன்னை ...

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ராஜமாணிக்கம். இவர் கோவை கரும்புக் கடை பகுதியைச் சேர்ந்த இமாம் அலி என்பவரிடம் ஐந்து மாதத்திற்கு முன்பு தனது காரை ரூபாய் ஒரு லட்சத்து 65 ஆயிரத்துக்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜமாணிக்கம் பெற்ற பணத்தை திரும்பி கொடுத்து காரை மீட்க முயன்றார். ஆனால் இமாம் அலி காரை ...