கோவை மாவட்டத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், விசைத்தறி, வெட் கிரைண்டர், பம்ப் தயாரிப்பு நிறுவனங்கள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களில் செயல்படும் தொழிற்சாலைகளில் பீகார், ஒடிசா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 2 ...
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகம் நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மானார் சரக பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் யானைக்கு சுமார் 8 முதல் 10 வயது இருக்கும்.யானையின் உடலில் மேற்பகுதியில் எந்த காயமும் இல்லை.இந்த யானை நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்க ...
கோவையை சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி .இவர் கடந்த மாத 12ஆம் தேதி மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கி சுட்டும் படுகொலை செய்யப்பட்டார் .இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சஞ்சய் குமார், காஜா உசேன் , ஆல்வின், சபூல் கான் ஆகிய 4 பேரும் அரக்கோணம் கோர்ட்டிலும், சஞ்சய் ...
கோவை : கேரளாவை சேர்ந்தவர் முஹம்மது பாசில் (வயது 28 ) இவர் தனது மனைவியுடன் துடியலூர் போலீஸ் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் தங்கியிருந்து வாழ்க்கை நடத்தி வந்தார். மேலும் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து பாட்டில் மற்றும் குப்பை சேகரிப்பு தொழில் செய்து வந்தார் .அதே பகுதியில் கேரளா சேர்ந்த ரமேஷ் ( வயது ...
10 மணி நேரமும் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டு சிபிஐ அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர் என்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்ளை ஊழல் விவகாரத்தில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சிபிஐ ...
புதுடெல்லி: தங்க நகை விற்பனை சார்ந்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல், விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களிலும் ஹால்மார்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும். தரமான தங்க நகைகளை விற்பனை செய்யும் நோக்கில் மத்திய ...
சென்னை: வட மாநில தலைவர்கள் பிரச்னை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கு குறித்த தகவல் கிடைத்ததும் முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள், 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன் என்று சவால் விட்டுள்ளார். வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் ...
லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கோவையில் கைது கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜபாருல்லா சொந்தமாக லாரி வைத்து உள்ளார். இவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்து இருந்தார். இவரது லாரியில் இருந்து சிலர் பொருட்களை திருடுவதாக ஜபாருல்லாவுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அவரது நண்பர்களுடன் அங்கு ...
கொச்சி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏசியாநெட் செய்தி நிறுவனம், கேரளாவில் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப் பழக்கம் ஊடுருவி இருப்பது தொடர்பாக செய்தி வெளியிட்டது. அதில், 9 வகுப்பு மாணவி ஒருவர், தன்னுடன் படிக்கும் சக மாணவன் தனக்கு போதை மருந்து தந்ததாகவும், அதன் பிறகு தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், ...
நாடு முழுவதும் இருமல், குளிர் ஜுரம் மற்றும் குமட்டல் ஆகிய பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில், ஆன்டிபையாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிரி கொல்லி வகை மருந்துகளை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவுறுத்தி இருக்கிறது. இவ்வாறு நாடு முழுவதும் தற்போது புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று ...












