நாடு முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வானிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது குறைந்த பட்சம் ஒரு வாரம் நீடிக்கிறது. மேலும் காய்ச்சல் மறைந்தாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய அதிக நேரம் எடுக்கிறது. NCDC இன் ...
அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ...
சென்னை: நடிகர் வடிவேலு, இசை அமைப்பாளர் தேவா, சின்னத்திரை நடிகர்கள் உள்பட 50 பேருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் அமைப்பு நிறுவனர் ஹரிஷை கைது செய்ய உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 26ம் தேதி சர்வதேச ஊழல் ...
கோவையில் ரவுடி சுட்டு கொலை செய்த வழக்கில் சரணடைந்த சஞ்சய் ராஜாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை..!
கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர்சேர்ந்தவர் சத்தியபாண்டி பிரபல ரவுடி இவர் மீது கோவை மதுரையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை கடந்த மாதம் 12ஆம் தேதி மர்மகும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இரு கூலிப்படைகளுக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23) கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கும் கோவை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது .அந்த பழக்கும் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து சரவணன் அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக ...
கோவை கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில், தனிப்படை போலீசார் அவ்வப் போது ரோந்து சென்று கஞ்சா, போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவற்றை ...
கோவை போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) வேன் டிரைவர். நேற்று இவர் வாளையார்- பாலக்காடு ரோட்டில் வேன் ஓட்டிக் கொண்டு சென்றார்.அங்குள்ள ஏசிசி அப்பர் பாலம் அருகே சென்றபோது ரோட்டில் எந்தவித சிக்னலும் போடாமல் நிறுத்தி வைத்திருந்த லாரி மீது இவரது வேன் மோதியது. இதில் சிவக்குமார் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக ...
கோவை ஒண்டிபுதூர் எஸ். எம். எஸ் .லேஅவுட் செய்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் வீரமணி ( வயது 31) இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் . நேற்று இரவில் இவர் வேலை முடிந்து பட்டணம் ரோடு, நெசவாளர் காலனி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் ...
கோவை அருகே உள்ள இருகூர் ,தீபம் நகரை சேர்ந்தவர் முகமது யூனுஸ் ( வயது 20) இவர் அதே ஊரைச் சேர்ந்த பாபு என்பவரிடம் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்..நேற்று இவர் ஆம்புலன்சில் திருப்பூரில் இருந்து ஒரு நோயாளி ஏற்றிக்கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டு இருகூர் வந்தார். அங்கு வேன் உரிமையாளர் பாபுவுடன் ...
கோவையில் நாளை தி.மு.க சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம், பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கரூரில் இருந்து கார் மூலமாக இன்று இரவு கோவைக்கு வருகிறார். அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.கவினர் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக ...













