கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி .இவரது மனைவி நேற்று அங்குள்ள வலையன்குட்டை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ஒரு வாலிபர் திடீரென்று அவர் ஆடையை கழட்டி விட்டு அந்த பெண் முன் நிர்வாணமாக நின்றாராம். பின்னர் அவரை உடலுறவுக்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம் .இதுகுறித்து அந்த பெண் ...
கோவை: பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.நல்லி கவுண்டன்பாளையம், பி.ஏ.பி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் நேற்று அழுகிய நிலையில் ஒரு பெண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து தேவம்பாடி வலசு கிராம நிர்வாக அதிகாரி சிவப்பிரகாஷ் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார்.போலீசார் ...
கோவை : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பக்கம் உள்ள மேலூரை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 34) இவர் கிணத்துக்கடவு பக்கம் உள்ள சொலவம் பாளையத்தில் தங்கியி ருந்து பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்தார்.நேற்று அங்குள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறினார். அப்போது திடிரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த ...
கோவை ராமநாதபுரம், சக்தி நகர் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ராகப்பிரியா (வயது 23) பேர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார்.அப்போது அவரது கணவர் வினோத் அவரது நண்பர்களான பீஷ்மர் உட்பட 3 பேருடன் சேர்ந்து அவரது வீட்டில் வைத்து மது அருந்தினார்.மனைவி ராகபிரியா ...
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அப்சர்கான், இஸ்மாயில், அசாருதீன், ...
கோவை: உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரே நிறத்தில் சேலை அணிந்து பணிக்கு வந்தனர்.இவர்களுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், அவரது துணைவியார் சுவேதாபாலகிருஷ்ணன், துணை போலீஸ் கமிஷனர்கள் சுகாசினி, சந்தீஸ் ‘மதிவாணன் மற்றும் அதிகாரிகள் ...
கோவையில் கடந்த மாதம் அடுத்தடுத்து 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். இந்து சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ரவுடிகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. தனிப்படை போலீசார் தீவிர ...
கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிதாக கட்டபட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சூர்யா.இவர்களது மகள் தாரணி ( வயது 17) ராம்நகரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது ...
கடந்த மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிலைப்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதேபோன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இரட்டை இலை சின்னம் இருக்கும் அதிமுக அணியுடன் கூட்டணி இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக ...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு வெளியேறும் யானைகளை வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், இந்த யானைகள் தொடர்ந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. ஓரிரு யானைகளுடன் இணைந்து விளைநிலங்களில் சேதங்களை ஏற்படுத்தி ...













