கோவை திருச்சி சாலையில் பெண் ஒருவர் தனது காரில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த வாடகை டாக்ஸி திடீரென அந்த பெண் வந்த கார் மீது மோதியது. இதில் கார் சேதமடைந்தது. இதனால் அந்த பெண் உடனடியாக காரை நிறுத்தி விட்டு வாடகை டாக்ஸி டிரைவரிடம் முறையிட்டார். இதனால் அவர்களுக்குடையே வாக்குவாதம் ...

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று 08.03.23 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் தனி சிறைகள்,பெண்கள் தனி  கிளைச்சிறைகள் மற்றும் பெண்கள் கிளை சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் சிறைவாசிகள் உலக மகளிர் தினத்தை கொண்டாடினர்.   பெண் சிறைவாசிகளுக்கென அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியோடு பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள்,விளையாட்டு போட்டிகள் ஆகியவை ...

இரண்டு நாடுகளுக்கு இடையில் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம் இடிக்கிறது. குறிப்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டில் கடந்து விட்ட நிலையில், இன்னும் போர் உக்கிரம் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் இரண்டு நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களும் கடுமையாக தங்களுக்குள் மோதிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது இந்த ...

இந்தோனேசியாவில் கன மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட இருவேறு நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் நட்டுனா ரீஜென்சி பகுதி கிராமங்களிலேயே குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மாயமாகியுள்ள 42 பேர்களுக்காக தீவிரமாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜென்டிங் மற்றும் பங்கலான் கிராமங்களில் டசின் கணக்கான இராணுவ வீரர்கள், பொலிசார் மற்றும் தன்னார்வலர்கள் ...

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படியை (டிஏ) உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இது தொடர்பாக பேசியதாவது: அரசு ஊழியர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் அரசு ஏற்கெனவே 105 சதவீத டிஏ வழங்கி வருகிறது. இதற்கு மேல் மாநில ...

அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அண்ணாமலை சென்றிருந்தாலும் கூட தற்போதைய சூழலில் ஓபிஎஸ் உடன் ஆன இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு ...

மேட்டுப்பாளையம்  ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள ஓடந்துறை பவானி ஆறு பகுதியில் நேற்று ஒருவர் ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். ...

கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஜெ.கே. ஜெ. காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கண்ணன் ( வயது 22) இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த  ஒருவரை ஆசை வாரத்தை காட்டி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ...

கோவை துடியலூர் வரப்பாளையம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் , பொன்னூத்து அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி என்ற தம்பா (வயது 67)இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு துடியலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த சில நாட்களாக காச நோயால் அவதிப்பட்டு ...

கோவை ராம்நகர் கோகுலே வீதியை சேர்ந்தவர் சிவா (வயது 41) மெக்கானிக். இவர் தனது காரை அவரது வீட்டின் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்துபார்த்த போது காரை காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து சிவா காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை ...