கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூலாங்கணறு ஜீவா நகரை சேர்ந்தவர் தயாள் ராஜசேகர் ( வயது 29) இவர் கோவை செல்வபுரம் கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தொழில் நிமித்தமாக உக்கடம் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது அந்த நிறுவனத்தில் வைத்திருந்த 1000 கிலோ ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திலீப் குமார் ( வயது 38) என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற கலெக்டர் கிராந்தி ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெரியபுத்தூரில் மளிகை கடை நடத்தி வருபவர் குணசீலன் (வயது 53) இவரது கடைக்கு நேற்று முன்தினம் வடவள்ளி ஊராட்சி துணை தலைவரான அதிமுகவை சேர்ந்த பாலு என்ற பாலசுப்பிரமணியம் சென்றார். அப்போது கடையில் குணசீலனின் மனைவி மட்டும் இருந்தார். அவரிடம் குடிபோதையில் இருந்த பாலு பணம் கொடுக்காமல் சிகரெட் ...
1000 கிலோ எடையுள்ள பழைய செயற்கைக்கோளை பசிபிக் பெருங்கடலில் வீழ்த்தியது இஸ்ரோ. Megha-Tropiques-1 என்ற செயற்கைகோள் உலகளாவிய கால நிலை மாற்றங்களை சேகரித்து அனுப்புவதற்காக இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES ஆகியவற்றால் ஒரு கூட்டுப் பணியாக உருவாக்கப்பட்டது. பெங்களூரில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் ...
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என பெரும் எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர். விலைவாசி உயர்வு, நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி ...
ஈரானில் ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்ற நவம்பர் மாதம் முதல் அந்நாட்டிலுள்ள பல மாகாணங்களை சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து வரும் வளாகத்தில் துர்நாற்றத்தால் வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளனர். மேலும் ...
எந்த வீட்டில் பெண்கள் கையில் அதிகாரம் இருக்கிறதோ, அங்கு ஆண்கள் நிம்மதியாக இருப்பார்கள் என டிடிவி தினகரன் உரை. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு நிகழ்வில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் தற்போது உருவாகவில்லை, உருவாகவும் முடியாது; ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒப்பிடும்போது சிரிப்புதான் வருகிறது. ...
ஜெயலலிதாவை போல் கருணாநிதியைப் போல் ஆளுமை மிக்க தலைவராக நானும் இருப்பேன் நானும் தலைவன் என்று மார்தட்டிய அண்ணாமலைக்கு, ஜெயலலிதாவை மாதிரி ஒரு நபர் உலகத்தில் யாரும் இல்லை. ஜெயலலிதா மாதிரி இனி ஒருவன் பிறக்கப் போவது கிடையாது என்று ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததால் , என் தாயும் மனைவியும் ஜெயலலிதாவை விட பலம் வாய்ந்தவர்கள் ...
ரயில் பயணங்களின் போது கடைசி பெட்டியில் X எனும் எழுத்தை நம்மில் பலரும் கவனித்திருப்போம். எனினும், இதற்கு என்ன காரணம் என்பதை பலரும் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். ரயிலின் கடைசி பெட்டியில் உள்ள X-க்கு என்ன அர்த்தம் என்பதை ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் தெளிவாக விளக்கி இருக்கிறது. ரயில்வேயின் இந்த விளக்கம் உங்களை ஆச்சரியத்தில் ...
கோவை மாவட்டம் கிணைத்துகடவு முள்ளுபாடி கேட் அரசு மதுபான கடையில் உதவி விற்பனையாளராக நாக மாணிக்கம் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு நாகமாணிக்கம் பிரதான கோவை சாலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது இரண்டு நபர்கள் முகவரி கேட்பது போல் நாகமாணிக்கம் அருகில் வந்து திடீரென மர்ம நபர்கள் கால் மற்றும் முதுகு ...













