கோவை பீளமேடு புதூர், மறைமலை நகரை சேர்ந்தவர் சிவசாமி இவரது மகன் பிரியங்கா (வயது 23) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டாப் நர்ஸ் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10-ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். இவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ...

கோவை கோட்டைமேடு சாமியார் புதுவிதியைச் சேர்ந்தவர் ஜெகன் ராஜ். இவரது மகள் ஜெனிதா மேரி ( வயது 19) கோவை சுங்கம் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த 9-ந்தேதி தேதி கல்லூரிக்கு சென்ற ஜெனிதா மேரி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் மாணவியின் தாயார் கவிதாவுக்கு செல்போனில் ...

கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் நேற்று இரவு கோவை அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள பஸ் ஸ்டாண்டில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டு கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார் . அவரிடம் இருந்து 800 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பக்கம் ...

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் இன்று ( சனிக்கிழமை) சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு கோவை வந்தார் .கோவை விமான நிலையத்தில் அவருக்கு ‘அமைச்சர்கள்,திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர் . வரவேற்பு ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு. க ...

கோவை: நாகை மாவட்டம் வடபதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் கிருத்திகா( வயது 26) சிவகங்கை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 27) இவர்கள் இருவரும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று லாட்ஜ் மேனேஜர் கணேசன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வாடகை கேட்கச் சென்றார். அப்போது ...

கோவை : மஞ்சள் சாணி பவுடர் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.இதை மீறி சிலர் தங்கள் கடைகளில் சாணி பவுடரை மறைத்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். விஷத்தன்மை கொண்ட இதை குடித்து ஏராளமானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.. இதைத் தொடர்ந்து கடைவீதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி நேற்று ...

கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே ஒரு கோவிலின் பின்புறம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று மாலை அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பி.என்.புதூரை ...

கோவை: சார்ஜாவிலிருந்து கோவை வரும் ஏர்அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவைக்கு வந்த அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சோதனை செய்தனர். அவர்களில் 11 பேர் சந்தேகப்படும்படி நடந்து கொண்டனர். அவர்களை தனி ...

செல்போன்களில் வரும் லிங்கை தொட வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் மூலமாக புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். செல்போன் மூலம் ஜி பே போன்ற செயல்களில் பணம் மோசடி நடந்து வருவதாக அவர் கூறினார். மேலும் அறியாத நபர்களிடமிருந்து வரும் லிங்கை ...

சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் சிறப்பு காய்ச்சல் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமீப காலமாக இந்தியா முழுவதும் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலைத் ...