கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் இன்று காலையில் ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரி ( வயது 38) என்பது ...

கோவை:  விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோதினி என்ற தமன்னா ( வயது 23) நர்சிங் படித்தவர். இவர் கோவை பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் . இந்த நிலையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு கஞ்சா விற்ற போது தனது ஆண் நண்பர் சூர்யாவுடன் தமன்னாவை பீளமேடு போலீசார் கைது ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி .இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அரசூரைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 27) கூலி தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு மாணவிக்கு நெருங்கிய உறவினர் ஆவார். இதனால் அவர் அடிக்கடி மாணவியுடன் பேசி வந்துள்ளார். உறவினர் என்பதால் அந்த மாணவியும் பேசியதாக தெரிகிறது ...

ராஜ விருது படைத்த திருமணம் – சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை தெலுங்கு பாளையம் பகுதியில் கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் தேதியில் மித்ரா மஹால் மணமகன் ஹரிஷ் மணமகள் சௌபர்ணிகா திருமணம் நடைபெற்றது மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ஒவ்வொரு விஷயங்களும் பார்த்து பார்த்து மிகவும் பிரம்மாண்டமாய் ஏற்பாடு ...

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு சேர்ந்த கவிதா என்ற பெண் கடந்த ஆண்டு கொடைக்கானலில் அவகோடா மரங்களை வடகரைபாறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறியதன் பேரில் குத்தகைக்கு பிடித்ததாகவும், அதில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் அவகோடா காய்களை கார்த்திக் திருடி விற்றதாகவும், இதுகுறித்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கொடைக்கானல் காவல் ...

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள் கிழமை  (மார்ச் 13) இன்று தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 35,541 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் ...

எதிர்வரும் 12ம் தேதி அன்று கனடாவின் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடிகாரங்களில் ஒரு மணித்தியாலம் கூடுதலாக வைக்கப்பட வேண்டும். பகல் வெளிச்சத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு ஆண்டு ...

தாகா: இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு டீசல் ஏற்றுமதிக்காக 130 கிமீ தொலைவுக்கு ரூ.28,300 கோடியில் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா-வங்கதேசம் நட்பு பைப்லைன் என பெயரிடப்பட்டுள்ள இந்த பைப்லைன் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து வங்கதேசத்தின் பர்பதிபூரில் உள்ள தினாஜ்பூரின் மேக்னா பெட்ரோலிய கிடங்கு வரை அமைந்துள்ளது. இதனை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் ...

கிருஷ்ணகிரி: 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய நலன் கருத்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என்று அதிமுக முடிவு செய்துள்ளதாக அதிமுக மூத்த தலைவர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுக, பாஜக தனித்தனியாக போட்டியிடுமா என்று இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் கேபி முனுசாமி அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஒரு ...

கோவை பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான பிரபல மருத்துவமனை உள்ளது.இங்குள்ள செக்யூரிட்டி அறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்க்க செல்வர்கள் கொண்டு செல்லும் பைகள் வாங்கி வைக்கப்படும். இவ்வாறு வாங்கி வைக்கப்பட்ட பையில் இருந்த 206 கிராம் தங்கம், பணம் ரூ.41 ஆயிரத்து 166 ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி விட்டனர். இதுகுறித்து மருத்துவமனை துணைத் தலைவர் ...