கோவை :தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான கட்டிட தொழிலாளி. இவர் வேலை தேடி கடந்த 2021-ம் ஆண்டு கோவை ஒண்டிபுதூருக்கு வந்தார். அங்கு கூலி வேலை செய்து வந்தார். அப்போது கணவரை பிரிந்து வசித்து வந்த பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது .நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த ...

கோவை :கருமத்தம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் நேற்று அங்குள்ள ராம செட்டிபாளையம், ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ...

கோவையை அடுத்த ஆலந்துறை அருகில் உள்ள போளுவாம்பட்டியில் பூச்சி மருந்து மற்றும் உரக்கடை நடத்தி வருபவர் பால்பாண்டி (வயது 47) நேற்று இரவு இவரது கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.  இதே போல அதே பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது குறித்து உரக்கடை உரிமையாளர் பால்பாண்டி ...

கோவை : ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், இவரது மகன் அருண் பிரசாத் ( வயது 23)இவர் கோவை அருகில் உள்ள ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கிருந்து வேலை செய்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பருடன் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேருக்கும் , ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, பாரதியார் நகர், மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் காசிராஜன் (வயது 62)|கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காந்திபுரம்- புலுவாம் பட்டி தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். செல்வபுரம் அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்றபோது இவரது சட்டை பையில் இருந்தபணம் 29 ஆயிரத்து 500 ரூபாயை காணவில்லை ...

கோவை சிட்கோ வஉசி காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) இவர் சேலம் சிண்டிகேட் வங்கியில் தலைமை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.கடந்த 17ஆம் தேதி இவர் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று விட்டார். அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டார்.வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்து பக்கத்து வீட்டார் தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு ...

கோவை ஆர் .எஸ். புரம். அருணாச்சலம் ரோட்டை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி யசோதா (வயது65 )நேற்று இவர் டவுன் பஸ்சில் பூ மார்க்கெட்டில் இருந்து சாய்பாபா காலனி சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ இவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை திருடிவிட்டனர். இதுகுறித்து யசோதா சாய்பாபா காலனி போலீசில் ...

கோவை பீளமேடு , தண்ணீர் பந்தல் ரோடு லட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி யாருள் பிரதி (வயது 34 )இவர் 27- 1- 20 23 அன்று வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவல் வந்தது. இதில் தொடர்பு கொண்ட நபர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை ...

கோவை ராமநாதபுரம் ,காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42) லாரி டிரைவர் .இவரது மனைவி கவிதா( வயது 35) இவர்களுக்கு 15 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர் .கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ராமநாதபுரத்திற்கு வந்து குடும்பமாக வசித்து வந்தனர் .இந்நிலையில் கடந்த 2016-ஆம் ...

கோவை நீதிமன்ற வளாகத்தில் நேற்று கவிதா என்ற பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அவரது கணவர் சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது ஆனைமலை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் இந்துமதி கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் சிவக்குமார் தப்பி ஓட முயன்றதை பார்த்ததும் விரைந்து செயல்பட்டு அவரை துரத்திச் சென்று ...