தமிழக-கேரளா எல்லையான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறு. முதல் தேர்வாக உள்ள மூணாறுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வர். மேலும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல்,மே மாதங்களில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் மலர் கண்காட்சி வருகிற ...
புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமை மட்டும் ரெண்டு மணி நேரம் அலுவலகத்திற்கு லேட்டாக வரலாம் என புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் நலனைக்கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கமான ...
மாஸ்கோ: ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனிடையே அங்கே பெண் ஊழியர்கள் ஆடைகளைக் களைந்து சோதனை செய்யப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா பல வகை கலாச்சாரங்கள், நிலப்பரப்புகளைக் கொண்ட நாடாகும். அங்கே பல டாப் கோடீஸ்வரர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படி அங்கே ...
கோவை: சென்னையில் இருந்து கோவைக்கு வரும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 7:45 மணிக்கு காட்பாடி அருகே உள்ள முகுந்தாபுரம் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது டி 9 முன்பதிவு பெட்டியில் இருந்த பயணி யாரோ ஒருவர் திடீரென்று அபாய சங்கலியை பிடித்து இழுத்தார். இதனால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. உடனடியாக ...
கோவை இடையர்பாளையம் பிரிவு தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் மாதவன் ( வயது 23) மெக்கானிக். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 12 -11- 20 20 ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 50 வயதை கடந்த காவலர்களுடன் போலீஸ் கமிஷனர் நேற்று கலந்துரையாடினார். இதில் சட்டம் ஒழுங்கு-போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கல் பலர் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலில் அவர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் போலீஸ் கமிஷனர் கேட்டறிந்தார். அப்போது பலரும் தங்களுக்கு 50 ...
கோவையில் இந்த மாதம் தொடக்கத்தில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.அது கடந்த 4 நாட்களாக சற்று குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது .அதுவே நேற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ...
கோவை அருகே உள்ள நீலாம்பூர் ,அண்ணா நகரை சேர்ந்தவர் பழனி குமார். அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிவேதா ( வயது 24)இவர் நேற்று கடையில் இருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.தர்பூசணி வாங்குவது போல விலை கேட்டுக் கொண்டிருந்தனர்.ஒரு தர்பூசணி காட்டி அதை எடுக்குமாறு நிவேதாவிடம் கூறினார்கள்.அவர் ...
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு கோவை மாவட்டத்திற்கு சோடா தயாரிப்பு தொழிற் சாலைக்கு வேண்டி கார்பன் டை ஆக்சைடு எனப்படும் கரியமில வாயு கொண்ட டேங்கர் லாரி கோவை நோக்கி வந்துக் கொண்டு இருந்தது. அப்போது, திருச்சூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வட்டப்பாரா என்னும் இடத்தில் வந்துக் ...
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அல் – உம்மா இயக்க தலைவர் பாஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அல் – உம்மா ...













