மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில மால்டா பகுதியில் அரசு பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் மாணவர்களை மிரட்டிய சம்பவத்தில் மத்திய அரசின் சதி உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேறகு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அங்குள்ள ...

கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். அந்த பெண்ணின் இரு சகோதரர்களும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் அந்த பெண் 8 – ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு சகோதரர்கள் இருவரையும் கவனித்து வந்தார். அந்த பெண்ணின் தந்தையின் நண்பர், அவர்களிடம் மனநல பாதிப்புக்கு பரிகார ...

ராணுவம், துணை ராணுவத்துக்கிடையிலான அதிகார மோதலுக்கிடையில் சிக்கித்தவிக்கும் சூடானில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் இந்த அதிகார யுத்தத்தில் பலியாகியிருக்கின்றனர். மேலும், 4,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இந்த நிலையில், தாக்குதல்காரர்களில் ஒரு தரப்பினர் உயிரியல் ஆய்வகத்தை ஆக்கிரமித்திருப்பதால், ஆய்வகத்திலிருந்து நுண்ணுயிரிகள் வெளியேறி மிகப்பெரும் உயிரியல் ஆபத்தை விளைவிக்கலாம் என உலக ...

கலபுரகி-”நாட்டின் பொருளாதார நிலை சீராகவும், சிறப்பாகவும் உள்ளது. நாட்டின் வரி வசூல், இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது,” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.கலபுரகியில் பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுடன் நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அவர் பேசியதாவது:எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் குற்றம்சாட்டுவது ...

டெல்லி: டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை உறுதி செய்த நிலையில், அவரிடம் மாம்பழங்களை அன்பளிப்பாக வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் உடனான உட்கட்சி பூசல்களுக்கு மத்தியில் அண்மையில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக நேற்று டெல்லிக்கு ...

தமிழ்நாட்டின் முன்னணி கட்டுமானம் மற்றும் நில விற்பனை நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு உரிமையாளராக கருதப்படும் லோட்டஸ் பாலா என்பவரிடம் வருமான வரி துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சோதனையானது மெகா சோதனையாக மாறி ...

குற்றவியல் தண்டணைச் சட்டம் பிரிவு 167ன் படி, குற்றஞ்சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டதிலிருந்து 60 நாள்களுக்குள் விசாரணை அமைப்பு அவர் மீதான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். குற்றம் செய்து சிறையிலடைக்கப்படும் நபருக்கு இயல்பாகவே ஜாமீன் வழங்கும் முறையானது நடைமுறையிலுள்ளது. சில விசாரணை அமைப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஜாமீனை கிடைக்க முடியாமல் செய்வதற்காக விசாரணை முடியும் ...

வருகிற 10-ஆம் தேதி கர்நாடக சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. எட்டாம் தேதி வரை இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அடுத்த முதல் மந்திரி யார் ஆட்சியைப் பிடிப்பது எந்த கட்சி ...

கோவை அருகே உள்ள கீரணத்தம், சிவசக்தி கார்டனை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 62) ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று பொள்ளாச்சி- மீன்கரை ரோட்டில் ஆட்டோ ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென்று திடீரென்று நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார் . சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். ...

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின்படி பல்வேறு இடங்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு டிஎஸ்பி பவித்ராவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மதுவிலக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை ...