சென்னைக்கு அடுத்தாக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய நகரமாக விளங்கும் கோவையில் அடுத்தடுத்து பல முன்னணி ஐ.டி சேவை நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருவதோடு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புகழிடமாக மாறி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு மெட்ரோ திட்டம் முதல் பல இன்பரா கட்டமைப்புகளை ...

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார். அவரது நூற்றாண்டு விழா வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக மற்றும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ...

சென்னை: மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, நாகை,காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ...

சென்னை : ஆருத்ரா மோசடியில் பாஜகவின் முக்கிய புள்ளிகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், ஆருத்ரா மோசடி பணம் எந்த தமிழக அமைச்சருக்கு சென்றது என DMK files 2ஆம் பாகத்தில் வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் ...

சென்னை: “பிடிஆர் ஆடியோவை வெளியிட்டதற்காக என்மீது முதல்வர் இன்னொரு அவதூறு வழக்குத் தொடர வேண்டும். அந்த வழக்கில் முழு ஆடியோ ஆதாரத்தையும் நான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கத் தயராக இருக்கிறேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ...

பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் அதிருப்தி அடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி திடீர் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இது தொடர்பான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸூக்கு சாதகமாக வந்துள்ளன. பாஜகவும், மஜதவும் பெரும் பின்னடைவை சந்திக்கும் என முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருவண்ணாமலை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த புளியமரம் சாலையில் சாய்ந்ததால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வந்த நிலையில் பழமை வாய்ந்த புளியமரம் ...

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கடாபுரம் சேர்ந்தவர் ஹரிஹரன் ( வயது 19 )இவர் தடாகம் ரோட்டில் தனது நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, அக்சய் ஆகியோருடன் சேர்ந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த சாய்பாபா காலனி போலீசார் நேற்று மாலை அங்கு ரோந்து சென்றனர். அப்போது போதை ...

கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள இக்கரை போளுவாம்பட்டி ராஜாஜி வீதியைச் சேர்ந்தவர் சின்னதுரை ( வயது 60) விவசாயி. இவர் நேற்று அங்குள்ள சுந்தரசாமி என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே நடந்து சென்றார் . அப்போது திடீரென்று தவறி கிணற்றினுள் விழுந்தார். அதே இடத்தில் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து தீயணைப்பு ...

கோவை- திருச்சி ரோட்டில் இருகூர் பிரிவு பஸ் ஸ்டாப் அருகே சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த ஒரு ஆசாமியை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 1,600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சிங்காநல்லூர், கக்கன் நகரை ...