30 ஆயிரம் சம்பளம் வாங்கும் மத்திய பிரதேச அரசு ஊழியர் 7 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த அரசு உதவி பொறியாளர் ஒருவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 332 விழுக்காடு அதிக சொத்துக்கள் சேர்த்து வைத்து அதிகாரிகளை வியக்க வைத்து உள்ளார். இது குறித்து அறிந்த லோக் சிறப்பு ...

ஆஸ்திரேலியாவில் கங்காருக்களை சுட்டுக்கொல்ல வலுத்துள்ள கோரிக்கை உலகை அதிரவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அடையாளமாக கங்காரு உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் தொகையை விட கங்காருக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அபரிமிதமாக கங்காரு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவை பட்டினியால் உயிரிழப்பதற்கும் முன்பு கங்காருக்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. கடந்த வறட்சி களத்தில் மற்றும் ...

பெங்களூரு: கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட அரைமணி நேரத்திலேயே டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிகாலம் நிறைவடைய இருக்கும் நிலையில் கடந்த மே 10 ...

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. பர்பானி மாவட்டம் சோன்பெத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பௌச்சா தாண்டா பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஆறு தொழிலாளர்கள் உள்ளே இறங்கினர். தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ...

கோவை : தமிழக கவர்னர் ஆர். என். ரவி நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். விமான நிலையத்தில் கவர்னரை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் , மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில் கோவை ...

குடிபோதையில் வீட்டுக்கு லேட்டா வந்த கணவன் மீது மனைவி தாக்குதல்: காயத்துடன் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றவர் மீது வழக்கு பதிவு கோவையில் குடி போதையில் வீட்டுக்கு லேட்டாக வந்த கணவனை மனைவி ரெண்டு தட்டு தட்டி கண்டித்த நிலையில், காயத்துடன் போலீசில் புகாரளிக்கச் சென்ற கணவன், காவல் நிலைய வளாகத்துக்குள் காரை வேகமாக ...

கோவை போத்தனூரை சேர்ந்தவர் எல்சன் கே.ஜோ( வயது 30) ஐ. டி. நிறுவன ஊழியர். இவர் சமூக வலைதளத்தில் குறைந்த விலைக்கு வீட்டுமனை விற்பனைக்கு இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலை பார்த்தார். உடனே அவர் உள்ள முகவரியை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஒண்டிப்புதூரை சேர்ந்த அன்பு ...

கோவையில் போதை பொருள் கடத்தும். ரவுடி கும்பலுக்கு உதவியதாக போலீஸ்காரரும், வக்கீலும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிக்கியது எப்படி என்பது பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:- கஞ்சா விற்ற வழக்கில் கைதான பிரபல ரவுடிகள் சுஜி மோகன், அஸ்வின் ஆகியோரை 4 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து சரவணம்பட்டி ...

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் பீரால் இயங்கும் ஒரு மோட்டார் சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.. அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள மினசோட்டா என்ற மாகாணத்தில் வசிப்பவர் கே மைல்மல்சன். இவர் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக எதாவது சாதிக்க வேண்டும் ...

ஆவிகளிடம் பேச வைக்கிறேன்- நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது! கேரளா மாநிலத்தில் ஆவிகளிடமும், தெய்வங்களிடமும் பேச வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த நபரிடம் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதியை போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்பு எல்லாம் ஆவிகளிடம் பேச வைக்கிறேன், உங்களின் முன்னோர்களின் ஆவிகளுடன் பேச வைக்கிறேன், இறந்து போன உங்கள் நண்பர்கள், ...