கோவை ரத்தினபுரி, சின்னம்மாள் வீதியில் வசிப்பவர் இம்மானுவேல் ( வயது 46) இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரத்தினபுரி போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக வீட்டின் உரிமையாளர் இமானுவேல் மற்றும் நடராஜ் ...
கோவை : சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 30) லாரி டிரைவர் .இவர் நேற்று சென்னையில் இருந்து பாரம் ஏற்றிக் கொண்டு மதுக்கரை எல்அன்டி பைபாஸ் ரோடு வழியாக திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தார். போத்தனூர் எல் அன் டி பைபாஸ் ரோட்டில் ஜல்லிக்காடு மைதானம் அருகே லாரியை பின் ...
கோவை : மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகிறதா? என்று கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அப்போது கோவையில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு பிரியாணி விற்பனை செய்வதாகவும், அதை போலீஸ் கண்டறிந்து உள்ளதாகவும் அவதூறு பரப்பும் வகையில் டுவிட்டரில் பதிவுகள் வெளியாகி இருந்தது..உடனே அவதூறு ...
காங்கிரஸ் 56 ஆண்டுகள் நாட்டை ஆண்டபோதிலும் ஓபிசி வகுப்பினருக்கு எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற மோடி சமூகத்தின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, “காங்கிரஸ் எப்போதுமே ஓபிசி சமூகத்தை புறக்கணித்து வருகிறது. அவர்களுக்காக பாடுபடுவது பாஜக தான். காங்கிரஸ் 56 ஆண்டுகள் நாட்டை ஆண்டபோதிலும் ...
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு வன்முறை நீடிப்பதால் அம்மாநிலத்தில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் அனைத்தும் மே 26 வரை துண்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இம்மாநிலத்தில் மைத்தேயி இனத்தவரை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கும் வகையில் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு மிகப் ...
சென்னை: திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுரிடம் புகார் அளிக்க அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்று கிண்டியில் பேரணி நடைபெறுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டதாகவும் அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்்ளச் சாராயத்தால் ...
ஹிரோஷிமா: ”உலகின் தற்போதைய உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை எனில், ஐ.நா., மற்றும் பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவை வெறும் பேச்சுக்கான இடமாக மட்டுமே நிலைத்திருக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கிழக்காசிய நாடான ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி – 7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான சவால்களை கையாள்வதற்காகவே ஐ.நா., ...
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று ஜி 20 சுற்றுலா குழு கூட்டம் நடக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட பின் அங்கு நடக்கும் முதல் சர்வதேச நிகழ்வாகும் இது. ஜி 20 நாடுகள் என்பது உலகின் சக்தி வாய்ந்த, வளர்ந்த, வளரும் நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், ...
தமிழகத்தில் மீண்டும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். நேற்று கிண்டி ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து கள்ளச்சாராயம் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்தில் ...
திமுகவிலிருந்து மிசா பாண்டியன் நீக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மதுரை சேர்ந்த மிசா பாண்டியன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மிசா பாண்டியன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் ...













