தமிழ்நாடு மொக்கன்டைல் வங்கியில் ரூ.4,110 கோடிக்கான கணக்கு இல்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு மொக்கன்டைல் வங்கி நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 546 கிளைகளோடு செயல்படுகிறது. இந்த வங்கி மீது வந்த சில புகாா்களின் அடிப்படையில் வருமான வருமானவரித்துறையினா் கடந்த 27, 28ஆம் தேதிகளில் திடீா் சோதனை நடத்தினா். ...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைனைச் சுற்றியுள்ள தற்போதைய நிலைமை மற்றும் வாக்னர் ஆயுதக் கலகத்தை மாஸ்கோ எவ்வாறு தீர்த்தது என்பது குறித்து விவாதித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், ரஷ்யாவில் வளர்ந்து வரும் நிலைமை குறித்து மூத்த அதிகாரிகளால் பிரதமர் மோடிக்கு விளக்கமளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் ...
டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவிக்கையில், ஒரு நபருக்கு சீல் செய்யப்பட்ட இரண்டு மது பாட்டில்கள் டெல்லி மெட்ரோவில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் உள்ள விதிமுறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும் மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்குமாறும் மெட்ரோ ...
கோவை காந்திபுரத்தில் உள்ள நகர பஸ் நிலையம் முன்பாக ஆயிரக்கணக்கானோர் தினமும் சாலையை கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் தன்னார்வமைப்பு சார்பில் ரூ 4 லட்சம் செலவில் பாதசாரிகளான பொதுமக்களே பொத்தானை அழுத்தி இயக்கும் வகையில் “ஸ்மார்ட் சிக்னல்” அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று இரவு நடந்தது. இதில் கோவை மாநகர் போக்குவரத்து துணை ...
கோவை மாவட்டம் ,காரமடை காந்திநகர் பக்கம் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் சங்கரன் ( வயது 60) காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று காரமடை – மேட்டுப்பாளையம் ரோட்டில் தனியார் பஸ்சில் பயணம் செய்தார்.அங்குள்ள ஒரு வளைவில் பஸ் திரும்பும்போது, ஒடும் பஸ்சிலிருந்து கீழே தவறி விழுந்தார் .இதில் அவருக்கு தலையில் பலத்த ...
கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர், மணியம் காளியப்பா வீதியை சேர்ந்தவர் காந்தி பிரதாபன் .இவரது மகள் மதுமிதா (வயது 36)இவரது கணவர் பெயர் லஜபதி,இவர் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து பெறாமல் மதுமிதாவை 4-வது திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் லஜபதி தனது மனைவி மதுமிதாவிடம் பெற்றோர் வீட்டில் ...
கோவை சுங்கம்- உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிவராம் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சாந்தி சண்முகம் (வயது 58 )இவர் நேற்று மாலை 4-30 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு தனது மகன் வீட்டுக்குச் சென்று இருந்தார்.இரவு 8- 15 மணிக்கு வீடு திரும்பினார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ...
கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைசேர்ந்தவர் 17 வயது மாணவன். இவர் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வருகிறார் .இவருக்கும் சூலூர் பக்கம் உள்ள சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளிக்கூட மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பழகி வந்தனர் .அப்போது அவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றியதாக தெரிகிறது. இந்த ...
கோவை அருகே உள்ள இருகூர் ,கல்யாண கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மனைவி சுகுணா( வயது 39 )இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார் .பகல் 11 மணி அளவில் 3ஆசாமிகள் இவரது வீட்டினுள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சுகுணாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். ...
கோவை அருகில் உள்ள ஒண்டிப்புதூர் 57-வது வார்டில் மாநகராட்சி நுண்ணுயிர் உரக்கிடங்கி உள்ளது. இங்குள்ள குப்பை கிடங்கில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது.பலத்த காற்றின் காரணமாக தீ மள,மள,வென பரவியது . அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது .இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கோவை மாவட்ட தீயணைப்பு ...













