முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 2023ம் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் 2023ம் மாதம் முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட ...
சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பதில் எழுதியுள்ளார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆளுநருக்கு பதில் கடிதம் முதல்வர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற ...
பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசினாா். ஈரோடு சோலாா் பகுதியில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசியதாவது: 2014 இல் பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5 ஆவது ...
பெங்களூர்: கடும் போக்குவரத்து நெரிசலால் தற்போது பெங்களூரில் இருந்து ஓசூருக்கு 2 மணிநேரத்துக்கும் மேலாக பயணம் செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் மைசூர் ரோட்டில் இருந்து ஓசூர் ரோட்டுக்கு வெறும் 20 நிமிடத்தில் பயணம் செய்யும் வகையில் ரூ.50 ஆயிரம் கோடியில் சுரங்கபாதை திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூர் நகரில் ...
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவர் திமுக மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளராக உள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் பொதுக் கூட்டங்களிலும் எதிர்க்கட்சிகள் குறித்து பரபரப்பாக பேசி வருகிறார். இதனிடையே திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் வலைத்தளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும், அருவருக்க தக்க வகையில் புகைப்படங்கள் மற்றும் ...
சென்னை: தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளும் தொடர்கின்றன. நாடு முழுவதும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு அமல்படுத்த இருக்கிறது. பொதுவாக தற்போது மின்சாரத்தை ஒரு நாளின் எந்த ...
திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லவன்பாளையம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் லால்சலாம் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தயாரிக்கும் படமான லால்சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து தினங்களாக திருவண்ணாமலை, நல்லவன்பாளையம், சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லால்சலாம் படத்தின் ...
புதுடெல்லி: வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் ஒரு முக்கியமான கூட்டத்தில் பங்கேற்றனர். 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ...
மின்சாரத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கூடுதல் கடன்களை பெறுவதற்கு அனுமதி அளிப்பது போன்ற நிதி ஊக்குவிப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவின துறை வழங்கி வருகிறது. மின்சாரத் துறையில் செயல் திறன் மற்றும் திறனை அதிகரிக்க சீர்திருத்தங்களை செயல்படுத்தி வரும் மாநிலங்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இந்த முன்முயற்சியை மத்திய ...
சென்னை: சென்னை காவல் துறையில் புதிதாக ‘ட்ரோன் சிறப்பு படை’ உருவாக்கப்பட்டுள்ளது. அடையாறு, அருணாசலபுரம், முத்து லட்சுமி பார்க் அருகே இதற்காக தனிப் பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் பிரிவைச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை தொடங்கி வைத்தார். ‘இத்திட்டம் ரூ.3.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் ...













