ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற  தொகுதி அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம்  சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த ...

தஞ்சையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்க கூடிய அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற டானிக 8ம் மாதம் காலாவதியான ஆயிரம்  பாட்டில்கள் குப்பையில் கொட்டப்பட்டு உள்ளன. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் தமிழ்நாடு அரசு அரசு ...

கோவை மாவட்டம்: காரமடை -தோளம் பாளையம் ரோட்டில் அருள்மிகு அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும். அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி லோகநாதன் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை ...

கோவை ஒண்டிப்புதூர் ,சிவசக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் மாதிரி (வயது 31) முதுநிலை பட்டதாரி. இவருக்கும் பிரதீப் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மாதுரிக்கு பெற்றோர்கள் 50 பவுன் நகை போட்டனர்..மேலும் திருமணத்திற்காக ரூ.10 லட்சம் வரை செலவு செய்தனர். இந்த நிலையில் மாதுரி ...

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி ( வயது 48) நேற்று கணவன் -மனைவி இருவரும் அங்குள்ள பாரதி பார்க் ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது சாந்தியின் வலது கால் விரலில் நல்ல பாம்பு கடித்தது. அவரை சிகிச்சைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். ...

திண்டுக்கல் மாவட்டம் ,பழனியில் உள்ள வ .உ .சி. வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 67 )இவர் தனது மனைவிக்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.மனைவியுடன்மருத்துவமனையில்தங்கி இருந்தார் அப்போது அவரது பையில் மனைவியின் 10 பவுன் நகைகள் 2 வெள்ளி மெட்டி ஆகியவற்றை கழட்டி வைத்திருந்தார்.அந்த நகைகளை யாரோ ...

கோவை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய கோவை மாநகர காவல் துறை சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது .நேற்று கமிஷனர் அலுவலக கருத்தரங்க கட்டிடத்தில் இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது .போலீஸ் கமிஷனர் ...

கோவை : மும்பையை சேர்ந்தவர் பரீக்த், நூல் வியாபாரி இவர் பாப்பநாயக்கன்பாளையம்,பரமேஸ்வரன் பிள்ளை லேஅவுட் சேர்ந்த ரமேஷ் என்ற புருஷோத்தமன், உக்கடம் லாரி பேட்டையை சேர்ந்த காஜா உசேன் ஆகியோரிடம் நூல் அனுப்புமாறு ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்து 972 கொடுத்தார் .இவர்கள் இருவரும் அவருக்கு நூல் அனுப்பவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இது ...

கோவை வி. கே. கே.மேனன் ரோட்டில் ஒரு மசாஜ் சென்டரில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். .அங்கு இளம் பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது .இதையடுத்து மசாஜ் சென்டர் நடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ...

கோவை : சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 60) இவர் கடந்த 15 ஆண்டுகளாக கோவை கோவில்பாளையம் அருகே உள்ள வரதையங்கார் பாளையம் பகுதியில் வசித்து வந்தார் .இதையடுத்து அவர் கடந்த 4 ஆண்டுகளாக கீரனத்தம் ஊராட்சி அரசு பள்ளிக்கு பின்புறம் உள்ள தோட்டம் அருகில் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்தார் ...