சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் `பிப்பர்ஜாய்’ வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஜூன் 12ம் தேதி (நேற்று) அதிகாலை அதிதீவிரப் புயலாக வலுப்பெற்று, மும்பையில் இருந்து 560 கி.மீ.தொலைவிலும், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 460கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. ...
தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்தில் நான்கு இளம் மருத்துவா்கள் உயிரிழந்துள்ள நிலையில், பணிச் சூழலில் ஏற்பட்ட மன அழுத்தமே இறப்புக்கு காரணம் என மருத்துவா்கள் தெரிவித்தனா். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா் தனுஷ் (24), தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டா் விஜய் சுரேஷ் கண்ணா (38) ...
கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கு – தபெதிகவை சேர்ந்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை – கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவு.. கடந்த 2018 ஆம் ஆண்டு கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் ...
கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 44 வயதான பிரகாஷ். இவர் பெரிய கடை வீதியில் தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார்.பிரகாஷிற்கு தனியார் வங்கியில் வேலை பார்க்கும் வேதா சங்கர் என்பவர் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குட்டி என்கிற சின்ன குட்டி என்ற நபர் அறிமுகம் ஆகியுள்ளார். ...
தன்னுடைய மனைவியை தாக்கியதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் இருந்து கோரிக்கை விடுத்த சம்பவத்தில் போலீசார் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி அருகேயுள்ள படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ராணுவ வீரராக உள்ளார். இவரது மனைவி கீர்த்தி படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார். ...
9 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பாஜக செய்தது என்ன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு அளித்த திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா பட்டியலிட்டார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கேள்விக்கு 9 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் ...
கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள வடமங்கலகரை புதூரை சேர்ந்தவர் பழனிசாமி ( வயது 75)விவசாயி, இவர் நேற்று காரமடை – மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார் . அங்குள்ள வேளாங்கண்ணி பஸ் ஸ்டாப் அருகே செல்லும்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார்.அவரை ...
கோவை புலியகுளம் அம்மன் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் பென்னி என்ற பெனடிக்ட்வர்க்கிஸ் (வயது 34). இவரது 2-வது மனைவி திவ்யா ( வயது 27)இவர்களுக்குள் நேற்று தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த பென்னி தனது மனைவி திவ்யாவை இரும்பு கம்பியால் தலை கால் போன்ற இடங்களில் சரமாரி தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ...
கோவை ராமநாதபுரம் அங்கண்ணன் தேவர் வீதியை சேர்ந்தவர் வடிவேல், இவரது மனைவி சுகன்யா (வயது 28 ) இவர் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் இடத்தை 10–ந் தேதி வீட்டில் இருந்து எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர் வடிவேல் ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 54) இவர் தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். கடத்த 9-ந் தேதி வீடடை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார் .நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் ...