கோவை பீளமேடு சூர்யா கார்டன், 3 -வது வீதியை சேர்ந்தவர் பாட்சா ஹக்கீம் (வயது 63)சமையல் எரிவாயு டீலராக உள்ளார்.இவர் கடத்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டுக்கு சென்று விட்டார்.23-ந்தேதிவீடு திரும்பினார்.25 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்த டிரங்க் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள், ...
கோவை சாய்பாபா காலனி கே கே புதூர், கணபதி லேஅவுட்டில்ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வருகிறார்.இவர் வீட்டை பூட்டி விட்டு கடந்த ஜூன் மாதம் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று விட்டார்.அவரது வீட்டை சுத்தம் செய்வதற்கு 2 பெண்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர்.வீட்டில் யாரும் இல்லாத நேரம் யாரோ மாம சாமிகள் வீட்டின்முன் கதவை உடைத்து உள்ளே ...
கோவை அருகே உள்ள வீரகேரளம் பெரிய தோட்டம் காலனியை சேர்ந்தவர் ஜான்ராஜ் ( வயது 54)இவர் வடவள்ளி, நியூ தென்றல் நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.கடந்த 24ஆம் தேதி இரவில் இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்,25 -ம் தேதி இரவு இவரது கடையில் இருந்து புகை வருவதாகபக்கத்தில் வசிக்கும் பாரதி என்பவர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அய்யம்பாளையம், சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் வந்தது போலீசார் அங்கு திடீர் சோதனை . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக ஜமீன் முத்தூர் முத்துக்குமார் (வயது 42) பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கருப்புசாமி ( வயது ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் கஞ்சா கும்பல் நின்று கொண்டிருப்பதாக ஆனைமலை போலீசுக்கு ரகசியதகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் குமார்விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரிடம் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அவர்களிடம் 4 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ...
நேற்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவுராவிலிருந்து,5 வது பிளாட்பார்மில் வந்து நின்றது அந்த ரயிலை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குருசாமி காவலர்கள் தியாகராஜன் வெங்கடேஷ் தமிழ் பிரசாத் ஆகியோர் கண்காணித்துக் கொண்டிருந்தனர் அப்போது பயணிகளோடு பயணிகளாக ஒருவன் கைப்பையை தூக்கிக் கொண்டு வந்தான் மாறுவேடத்தில் இருந்த போலீசாரை கண்டதும் கீழே போட்டுவிட்டு ஓடினான் ...
கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று குறிச்சி பிரிவு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக ஒரு பெண்ணைகையும் களவுமாக கைது செய்தார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கொட்டதாராவை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி சுமித்ரா (வயது 30) என்பது தெரிய வந்தது. ...
ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள செங்குன்றம் போக்குவரத்து உட்கோட்டத்தின் கீழ் உள்ள திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி நெடுஞ்சாலை வடசென்னை அனல் மின் நிலைய சாலை 200 அடி சாலை மற்றும் மணலி விரைவு சாலைகளில் தினசரி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கனரக மற்றும் சரக்கு பெட்டக வாகனங்கள் சென்னை துறைமுகம் எண்ணூர் காமராஜர் ...
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 120 கடைகள் லைசன்ஸ் புதுபிக்காத காரணத்தால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும், அதில் 8 கடைகளுக்கு இதுவரை லைசன்ஸ் புதுபிக்காத காரணத்தால், இந்த 8 கடைகளுக்கு சீல் வைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி ...
சென்னை அம்பத்தூர் அடுத்த ஐ.சி.எப்.காலணி நர்மதா தெருவைச் சேர்ந்தவர் டத்தோ ராம சரேபே ( வயது 58) இவர் மலேசியாவில் நிரந்தரமாக குடியேறியுள்ளார்.இவர் அங்கு துணி வியாபாரம் செய்து வருகிறார்.இவரது பூர்வீகம் காஞ்சிபுரம் ஆகும். இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மேனகா என்பவர் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றார்.அங்கு துணி வியாபாரி டத்தோ ராம சரேபேவை சந்தித்தார்.அப்போது ...













