தமிழகத்தில் சுற்றுச் சூழல் விதிகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, வரி ஏய்ப்பு செய்து, முறைகேடாக மணல் லாரி உரிமையாளர்களுக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் , சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டவிரோத ...

கோவை செல்வபுரம் கல்லா மேடு,தெற்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 33) .இவர் அந்த பகுதியில் 27 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது ஆட்டு பட்டியில் இருந்த 2 ஆடுகளை காணவில்லை.யாரோ இரவில் திருடி சென்று விட்டனர்.இதன் மதிப்பு ரூ.40, ஆயிரம் இருக்கும். இதுகுறித்து சுரேஷ் செல்வபுரம் போலீசில் புகார் ...

கோவை போத்தனூர் பக்கம் உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் யூசுப் ஆகியோர் அந்தப் பகுதியில் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ...

கோவை அருகே உள்ள அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் நேற்று தனது நண்பர் மாரிசெல்வத்துடன் சங்கோதிபாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது சஞ்சய்கண்ணன் சந்தான குமார் ஆகியோர வழிமறித்து அரிவாளால் விக்னேஷ் ,மாரிசெல்வம் ஆகியோரை வெட்டினார்கள்.இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சூலூர் போலீசில் புகார் ...

கேரளா மாநில எர்ணாகுளம் இடத்தில் கிறிஸ்தவர்களின் யூத வழிபாட்டு தளத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக நீலகிரி கூடலூர் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள 10 சோதனை சாவடிகளும் உசார்படுத்தப்பட்டு காவலர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்,மேலும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சுந்தரவடிவேல் நேரில் சென்று பார்வையிட்டு கேரள மாநில எல்லையை ...

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியில் உள்ள அய்யப்பன் கோவில் வீதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்தனர்.இது நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 10 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி தேடினார்கள். அப்போது அங்கு பிறந்து 3 நாள் ஆன பெண் ...

கோவை இருகூர் சர்ச் வீதியில் வசிப்பவர் மருதுபாண்டியன்(வயது 50) இவரது வீட்டில் 10’நீளம் 5’அகலம் 7’ஆழம் உள்ள தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் உட்புறம் வர்ணம் பூச சுக்ரீவ் (வயது 20) மற்றும் வீட்டு உரிமையாளர் .மருது பாண்டியன் (வயது 43) ஆகியோர் இறங்கினார்கள். அப்போது விஷவாயு தாக்கி மயங்கினார்கள். மயங்கிய நிலையில் கிடந்தவர்களை தீயணைப்பு ...

மனைவிக்கு கத்திக்குத்து – பட்டதாரி கணவர் கைது..! கோவை காளப்பட்டி நியூ காலனியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் லோகேஷ் குமார் (வயது 26 ) பி.பி.ஏ பட்டதாரி பில்கலெக்டராக வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி கோகில வேணி ( வயது 24) கருத்து வேறுபாடு காரணமாக கோகில வேணிகணபதி மணியகாரம்பாளையம் கக்கன் வீதியில் ...

கோவை சிறைச்சாலை பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த போக்சோ கைதி இன்று தப்பி ஓட்டம்..! நீலகிரி மாவட்டம் கூடலூர் சேர்ந்தவர் விஜயரத்தினம்.இவர் போக்சோ வழக்கில் கைதாகி,தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மத்திய சிறையில் சார்பாக காந்திபுரம் பகுதியில் 2 பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் தண்டனை விதிக்கபட்டசிறை கைதிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக ...

ரெயிலில் சிக்கி ஒருவர் பலி.. கோவை போத்தனூர் – இருகூர் இடையே ரயில் தண்டவாளத்தில் நேற்று ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவருக்கு 45 வயது இருக்கும். இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார்சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ...