கோவை உக்கடத்தில் கோவை மாநகர சாக்கு வியாபாரிகள் சங்கம் உள்ளது..இந்த சங்கத்தின் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக சங்க உறுப்பினர்கள் 25 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் கடந்த மாதம் 23-ந்தேதி கும்பலாக சங்கத்துக்குள் புகுந்து அங்கிருந்த செக் புத்தகம்,உள்ளிட்ட தஸ்தாவேஜ்களை எடுத்துச் சென்று விட்டதாகவும், அங்கிருந்தவர்களை மிரட்டி,சங்ககதவை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டதாகவும் ...

கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ‘வெள்ளிவயலை சேர்ந்த கார்த்தி ( வயது 27) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ...

கோவை : தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி நாளை மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார் . விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது.. பின்னர் காரில் ஊட்டி புறப்பட்டு செல்கிறார்.ஊட்டியில் வருகிற திங்கள், செவ்வாய் ஆகிய தினத்தில் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.வருகிற 9-ந்தேதி வரை ...

கோவையில் இருந்து சென்னை நெல்லை மும்பை உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து சென்னை சேலம் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட ஆறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கோவை, பெங்களூரில் இடையே ஒரே ஒரு பகல் நேர உதய எக்ஸ்ப்ரஸ் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ...

கோவை கணபதியை சேர்ந்தவர் டெனிசன் ( வயது 45) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஜூசர்சைபுதீன் ( வயது 69)) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் டெனிசனிடம் தான் பீளமேட்டில் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருவதாகவும் இதில் முதலீடு செய்தால் மாதம் 13 சதவீதம் வட்டி தருவதாகவும் ...

ரேஷன் கடைகளில் நுகர்வோரின் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி மற்றும் தொலைபேசி எண்களை முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு கூறும் போது:- பல லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் மூலம் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் தரம் ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களால் முருகப் பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். எனவே பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டு ...

கோவை ஆர். எஸ். புரம் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை நடத்தி வருபவர் ஜனார்த்தனன் என்பவர் மனைவி அபிநயா. பிரபல பால்பண்ணை உரிமையாளரான அபிநயாவிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள கென்னடி தியேட்டர் வளாகத்திற்கு சொந்தக்காரர் என்று கூறி மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் ...

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பாஜக கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா பேராலயத்திற்கு சென்றார். ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பேனர் சரிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரம் பெரிய விளம்பர பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இந்த விளம்பரப் பலகை விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது பற்றி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அதில், ...