2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே ...

கோவை:கோவை மாநகரில், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் (போத்தனுார்) என 4 புதிய போலீஸ் ஸ்டேஷன்களை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று திறந்து வைத்தார்.அதன் பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில், 1574 போலீஸ் ஸ்டேஷன்கள் தற்போது உள்ளன. கோவை மாநகரில், துடியலுார் மற்றும் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன்கள், கோவை ...

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு சென்னை: தமிழகத்தில்1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் ...

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.45,000-க்கு கீழ் சென்றுள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. மே மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை ஆனது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை ஏற்றத்தை சந்தித்து வந்ததால் சாமானியர்கள் பெரிதும் கலக்கமடைந்திருந்தனர். நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்தது. அதேசமயம் நேற்று 22 காரட் ...

சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டியது. இதில் நகரமே வெள்ளக்காடாக மாறியது. சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. கனமழை மற்றம் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக ...

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. கோடைக்காலம் தொடங்கியது முதல் மக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களில் சிறப்பு மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஊட்டி, ஏற்காட்டை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை ...

 சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு ...

 தமிழகத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கப்பட்டதாக 56 ஆயிரம் சிம் கார்டுகளை முடக்கி, விற்பனை பிரதிநிதிகள் 5 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். நாள்தோறும் வங்கியிலிருந்து பேசுவதாகவும், ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றும் செல்போன் மூலம் மர்ம நபர்கள் பொதுமக்களை தொடர்பு கொண்டு பல்வேறு மோசடி செயல்களில் ...

ஜிங்: சீனாவில் ஒமிக்ரான் வகையின் புதிய திரிபு வைரசான எக்ஸ்.பி.பி கொரோனா பரவி வருவதாகவும், தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த கொரோனா அலை ஜூன் மாத இறுதியில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகான் நகரில் ...

பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடி சமூக்தில் பிறப்பதோ ஒரு பாதகம் அல்ல என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்து மகளிர் மாநாட்டில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசுகையில் கூறியதாவது: ...