சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவது எப்போது என்று மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை ...

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளி வேன்களும், பேருந்துகளும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குவதை பார்க்க முடிகிறது. பல இடங்களில் பள்ளி வளாகத்திற்குள் செல்லாமல், ரோட்டோரமாக வாகனங்களை நிறுத்தி பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் காட்சியை பார்க்க முடிகிறது. தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று நாட்களாகிறது. பெரும்பாலான இடங்களில் பள்ளிக் குழந்தைகள் வாகனங்களில் திணிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதை பார்க்க ...

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அடுத்த சில நாடுகளில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் பதவிக்கு தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் மற்றும் முன்னாள் காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், பி.கே. ரவி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவிவருகின்றது. இதனை தொடர்ந்து போலீஸ் ...

பெங்களூர்: சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஒத்துழைப்பு தர மறுப்பதால் இந்தியாவில் ஃபேஸ்புக்-க்கு தடை விதிக்க நேரிடும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்தவர் சைலேஷ்குமார் (வயது 52). சவுதி அரேபியாவில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். 2019-ம் ஆண்டு மத்திய அரசின் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் இவரது மகன் நவீன் குமார் ( வயது 21 )பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் பங்குக்கு ஒருவர் பெட்ரோல் போட வந்தார். பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தார். ...

கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்டு குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று கோவையில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள் . உக்கடம் போலீசார் அங்குள்ள ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு கடையில் சோதனை நடத்திய போது குட்கா இருந்தது ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் நாரணாபுரம்,சி.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் சைமன்,இவரது மகன் சிந்துராஜ் (வயது 31) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு பணக்கஷ்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து  நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை மின்விசிறியில் கட்டி ...

கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணம்ம நாயக்கர் லேஅவுட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65) இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கோவை மத்திய சிறையில் வார்டனாக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு குழந்தைகள் இல்லை. நீரழிவு, ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து கடந்த 9-ந்தேதி விஷம் குடித்தார்.இவரை கோவை ...

செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது என வானிதி சீனிவாசன் அறிக்கை.. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து, பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என கோவை பாஜக எம்எல்ஏ வானிதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ...

கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி திமுகவினர் கோயிலில் சிறப்புப் பூஜையில் ஈடுபட்டனர். அமலாக்கத் துறை சோதனையைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி புதன்கிழமை நள்ளிரவு 2.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் ...