கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் : பாதிப்புக்குள்ளாகும் உயிரினங்கள் – நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி பொதுமக்கள் குற்றச்சாட்டு கோவை ஸ்மார்ட் சிட்டி: பாதிப்புக்குள்ளாகும் உயிரினங்கள் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள குளங்களை மாநகராட்சியினர் தூய்மைப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு இல்லம் பூங்கா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி வருகின்றனர். ...

கல்யாண மன்னன் புருஷோத்தமன் வழக்கு: கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சடையப்ப கவுண்டர் மகள் எஸ்.குமுதவள்ளி என்பவர் கடந்த 2018 ம் வருடம் வெள்ளலூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் பின்னர் கணவர் மனைவியாக வாழ்ந்து வந்த போது குமுதவள்ளியிடம் பல வந்தம் செய்து உடலுறவு ...

கோவையில் கன மழை: பாலத்தில் சிக்கிக் கொண்ட பள்ளி பேருந்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…மழை வெள்ளம் பாலத்தில் சிக்கிக் கொண்ட கல்லூரி பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள் – கோவையில் பேருந்தை கயிறு கட்டி இழுத்த பொதுமக்கள் தமிழக கேரளா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது இதனால் பல்வேறு மேற்குத் ...

கோவையில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்  திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.. கோவை உக்கடம் அல் அமீன் காலனி இரண்டாவது விதியைச் சேர்ந்தவர் முகமது சன்ஃபர். கோவை பெரிய கடை வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வரும் சன்ஃபர், நேற்று இரவு வழக்கம் போல் தனது ...

புஞ்சை புளியம்பட்டியில் 75ஆவது சுதந்திர தின பவளவிழா மாரத்தான் புஞ்சை புளியம்பட்டி ஆகஸ்ட் 28: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய தாய் திருநாட்டின் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 75 வது சுதந்திர தின பவள விழா ...

பிரசவத்தின் போது தாய் மற்றும் குட்டி யானை உயிரிழப்பு கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ள தாய்முடி எம்.டி. 7 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில்  ஒரு பெண் யானை மற்றும் அதன் குட்டியும் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநருக்கு ...

கோவையில் ஐஸ்கிரீம் ஆடர் செய்தவர் : ஆணுறை அனுப்பிய ஸ்விக்கி நிறுவனம் கோவை மாவட்டத்தில் ஆங்கில செய்தி நாளிதழில் ஒளிபதிவாளராக பணியாற்று வரும் நபர் நேற்று இவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு வந்த பார்சலில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸுக்கு பதிலாக ...

ஒரு சொட்டு நீரில் விநாயகர் கோவை ராமநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாலச்சந்தர் இவர் வித்தியாசமான புகைப்படம் எடுப்பதில் வல்லவர் தற்சமயம் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடும் வகையில் நீர் துளிகளுக்குள் விநாயகர் இருப்பதை புகைப்படம் எடுத்துள்ளார் கம்ப்யூட்டர் மானிட்டர் டிஸ்ப்ளேயில் விநாயகர் படம் வைக்கபட்டு உள்ளது பின்னர் மானிட்டர் முன்பாக சிரஞ்சில் சிறிதளவு தண்ணீரை நிரப்பி ...

கோவை மத்திய சிறையில் போக்ஸோ கைதி உயிரிழப்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (44). கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி, போக்ஸோ வழக்கில் பவானி அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்தனர். பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ...

கோவையில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு அரசு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் ஆசிரியர் கழகம்தினார் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து இயற்பியல் ஆசிரியர் பால் குழந்தை ராஜ் ...