தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக சித்திரை சாவடி ...
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி, போயர் தெருவைச் சேர்ந்தவர் தம்பிதுரை(வயது55). கட்டுமானத் தொழிலாளி. இவர் நேற்று காலை கோத்தகிரிக்கு வேலை தேடி வந்தார்.அங்கு பல இடங்களில் வேலைத் தேடி பார்த்தும் வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து தம்பிதுரை கோத்தகிரியில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சில் மேட்டுப்பாளையம் புறப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே பஸ்சை நிறுத்துமாறு ...
கோவை உக்கடம் ஜி. எம். நகர், கோட்டை புதூரைச் சேர்ந்தவர் அப்துல் காதர் ( வயது 55) இவர் ஐந்து மூக்கு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் உக்கடம் வாலாங்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே குளத்தில் பிணமாக கிடந்தார்.இது குறித்து அவரது மனைவி ரபியா ரேஸ்கோர்ஸ் போலீசில் ...
கோவை கவுண்டம்பாளையம் அன்னையப்பர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகன் விஷ்வா (வயது 21 )பி. எஸ் .சி. பட்டதாரி.படித்து முடித்துவிட்டு கடந்த 2ஆண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருந்தார்.வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் சுடிதார் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது ...
கோவை கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 38) இவர் நேற்று தனது மகன் சாகுலுடன் ( வயது 13)பைக்கில் உக்கடம் ஆத்துப்பாலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கண்டெய்னர் லாரி திடீர் பிரேக் போட்டதால் இவர்கள் சென்ற பைக் லாரியின் பின்புறம் மோதியது.இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் ...
கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்த காளிதாஸ். இவரது மகள் கீர்த்தனா (வயது 17 )பிளஸ் 2 படித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்கு இருந்தார். இதற்காக நேற்று முன் தினம் கோவை அரசு கலைக் கல்லூரியில் அப்ளிகேஷன் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தந்தை காளிதாஸ் வடவள்ளி போலீசில் புகார் ...
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் (54). பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டு அவர் பிரிந்து சென்றார். இதனை நினைத்து சக்திவேல் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி ...
கோவை போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மொபைல் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சர்வவேந்தன் (வயது 2½). சம்பவத்தன்று மணிகண்டன் குளிப்பதற்காக வெண்ணீர் வைத்தார். பின்னர் அதனை குளியல் அறைக்கு வைத்து விட்டு துண்டு எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த சர்வவேந்தன் வெண்ணீர் ...
கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் காளிமுத்து (வயது 29) இவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டை. இவர் நேற்று கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் நடக்கும் அரசு பொருட்காட்சி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.பிற்பகல் 3- 40 மணிக்கு திடீரென்று அங்கு ‘” டமார் “என்று சத்தம் கேட்டது “அப்போது காளிமுத்து வயிற்றை பொத்தியபடி ...
இஸ்லாமாபாத் : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் பாகிஸ்தான் அரசு டீசல் விலையை அதிரடியாக லிட்டருக்கு 40 ரூபாய் குறைத்துள்ளது. பாகிஸ்தானில் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் உயர்த்திய போர் கொடியால் ஏப்ரல் மாதத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. உக்ரைன் – ரஷ்யா போர் போன்ற சர்வதேச போர் சூழல் ...












