கோவை போத்தனூர் நூராபாத்,சர்தார் சாகிப் வீதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மனைவி ஆயிஷா( வயது 45 )இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. 2மகள்கள் உள்ளனர்.நேற்று இவர் பக்ரீத் பண்டிகையை ஒட்டி வீட்டில் உள்ள சிலிண்டர் அடுப்பில் பிரியாணி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சிலிண்டரில் இருந்து குபீர் என்று தீ பிடித்தது.இதில் ...

கோவை சூலூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் கன்னடாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று கவிதா தனது தாயாருடன் அருகில் உள்ள தோட்டத்துக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது ஒரு ஆடு மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்றது. அந்த ...

சென்னை மக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டலத்தில் என் குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. இந்தப் போட்டியை சென்னை மாநகராட்சி மேயா் பிரியா ...

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் தூதர்களை திடீரென பதவி நீக்கம் செய்து அறிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போர் நிலவி வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உயிரிழப்பு, சேதம் அதிகரித்து செல்கிறது. இருந்த போதிலும் போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு பல நாடுகள் ...

இன்றும் காலி முகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்னும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அரச தலைவர் மற்றும் பிரதமர் தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கும் வரை தாமும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். நேற்று இடம் பெற்ற பாரிய ...

அமர்நாத் சன்னதிக்கு அருகிலுள்ள முகாமில் வெள்ளிக்கிழமை, மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர், மேலும் 25 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாலை 6 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது, மேலும் திடீர் வெள்ளம் முகாமின் ஒரு பகுதியை அடித்துச் சென்றது, இதில் குறைந்தது 25 கூடாரங்கள் ...

கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தில் கடந்த சில நாட்களுக்க முன்பு வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர். இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். ...

தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில், 100-சதவீதத்திற்கு மேல் பொழிந்து உள்ளதாக, வேளாண் காலநிலை ஆய்வு மைய தலைவர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த, 38-நாட்களில் பல மாவட்டங்களில், 100-சதவீதத்துக்கும் அதிகமாக பெய்துள்ளதாகவும், ஒரு சில மாவட்டங்களில் மழைப்பொழிவு பொய்த்துள்ளதாகவும், வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வேளாண் ...

கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன். கிறிஸ்தவ பாதிரியார். இவரது மகன் சாம்சுபர்கன் (வயது 19) இவர் நேற்று மதியம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி ரோடு சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிரைய்லர் லாரி இவரது பைக் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில் குளக்கரையை சுற்றி 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன .இந்த பகுதியில் கடந்தசில நாட்களாக மழை பெய்து வருகிறது .இந்த நிலையில் அங்கு வசித்து வரும் மாறாள் (வயது83) என்பவர் நேற்று அருகில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு காலை 10 மணி ...