கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்த காளிதாஸ். இவரது மகள் கீர்த்தனா (வயது 17 )பிளஸ் 2 படித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்கு இருந்தார். இதற்காக நேற்று முன் தினம் கோவை அரசு கலைக் கல்லூரியில் அப்ளிகேஷன் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தந்தை காளிதாஸ் வடவள்ளி போலீசில் புகார் ...
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் (54). பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டு அவர் பிரிந்து சென்றார். இதனை நினைத்து சக்திவேல் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி ...
கோவை போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மொபைல் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சர்வவேந்தன் (வயது 2½). சம்பவத்தன்று மணிகண்டன் குளிப்பதற்காக வெண்ணீர் வைத்தார். பின்னர் அதனை குளியல் அறைக்கு வைத்து விட்டு துண்டு எடுப்பதற்காக சென்றார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த சர்வவேந்தன் வெண்ணீர் ...
கோவை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் காளிமுத்து (வயது 29) இவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டை. இவர் நேற்று கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் நடக்கும் அரசு பொருட்காட்சி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.பிற்பகல் 3- 40 மணிக்கு திடீரென்று அங்கு ‘” டமார் “என்று சத்தம் கேட்டது “அப்போது காளிமுத்து வயிற்றை பொத்தியபடி ...
இஸ்லாமாபாத் : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் பாகிஸ்தான் அரசு டீசல் விலையை அதிரடியாக லிட்டருக்கு 40 ரூபாய் குறைத்துள்ளது. பாகிஸ்தானில் விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் உயர்த்திய போர் கொடியால் ஏப்ரல் மாதத்தில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. உக்ரைன் – ரஷ்யா போர் போன்ற சர்வதேச போர் சூழல் ...
2014-ம் ஆண்டு ரஷ்யா கிரீமியாவை ஆக்கிரமித்தது. இதனைக் கண்டித்து ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து மற்ற நாடுகள் ராணுவத்தளவாடங்கள் வாங்குவதைத் தடுக்க சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனாலும், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை வாங்க துருக்கி ஒப்பந்தம் செய்தது. அதன்பின்னர் துருக்கியைக் கண்டித்து துருக்கி மீதும் அமெரிக்கா பொருளாதாரத்தடையை விதித்தது. ...
ஆன்லைன் விளையாட்டு: 20 லட்சம் ரூபாய் இழப்பு – தற்கொலை செய்து கொண்ட காவலர் கோவை அரசு பொருட்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் துறை அரங்கில் பணியின போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலி… கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மத்திய சிறைச்சாலை ...
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இன்று மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்றும் அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ...
பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) வயதுமூப்பு காரணமாக காலமானார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பிரதாப் போத்தன் தூக்கத்திலேயே இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பிரதாப் போத்தன் என்றால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருவது ‘மூடு பனி’ படத்தில் இரவு வேளையில் கிட்டாரை வைத்துக் கொண்டு அவர் பாடும் “என் இனிய பொன் ...
கோவை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன். இவரது மகன் அஜய் குமார் ( வயது 19 )இவர் ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ .இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.அங்குள்ள ஜெகதிநகரில் மாணவர் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார்.இவர் கல்லூரிக்கு ஒழுங்காக செல்வதில்லை. இந்த நிலையை நேற்று திடீர் காய்ச்சல் ஏற்பட்டு ...













