கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி மைதிலி ( வயது 35) பி.எச்.டி .பட்டம் பெற்றவர். இவர் தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது . தற்போது மைதிலி 9 மாத கர்ப்பமாக இருந்தார்.அவருக்கு இரட்டை குழந்தைகள் வயிற்றில் இருந்தது. இந்த நிலையில் ...

டைட்டில் பார்க்கில் 100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வட மாநில வாலிபர் பலி. கோவை: கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் ” டைட்டில் பார்க்” உள்ளது.இங்கு 6 -வது மாடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் பண்டிட் (வயது 20) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து ...

கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் குட்டி யானை – வனத்துறையினர் விசாரணை   கோவைஅட்டுக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டஒரு மாத ஆண் குட்டி யானைக்கு இன்று கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.   கோவை வனச்சரகம் கெம்பனூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்துச் சென்றனர். அப்போது, அட்டுக்கல் அடர்வனப் ...

கோவை நொய்யல் ஆறு சித்திரை சாவடி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை.. கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை ஓய்ந்த நிலையில், சித்திரை சாவடி தடுப்பணையில் குளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவரது மகள் சிந்து ( வயது 26 )பி.ஏ .பட்டதாரி.இவர் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாயார் ஜெயந்தி சூலூர் போலீஸ் புகார் செய்துள்ளார். ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் டாப்டிவிசனில் பணிபுரிந்து வருபவர் பாபு இவரின் மனைவி முத்துலட்சுமி வயது 47 இவர் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருவரும் குளிப்பதற்க்காக குளியல் அறையில் மின்சார வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சுட ...

ஹரியானா சேர்ந்தவர் கிருஷ்னெண்டு சாட்டர்ஜி (வயது 48). இவரது மகன் நமன் சாட்டர்ஜி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கார் பந்தயத்தில் மிகவும் ஆர்வம். அதற்காக அங்குள்ள கார் பந்தய பயிற்சி பள்ளியில் கற்று வந்தார். இந்த நிலையில் அவர் கோவை செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள கார் பந்தய ...

மதுக்கரை : மதுக்கரை அடுத்த எட்டிமடை அருகே லட்சுமி பியூல்ஸ் எனும் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளது. இங்கு ஐ.ஓ.சி., நிறுவனம் சார்பில், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.,), குழாய் வழியே சப்ளை செய்வதற்கான திட்டம் துவக்கப்பட்டது.இதற்காக, பிச்சனூரிலுள்ள சிட்டி கேட் மையத்திலிருந்து, மூன்று கி.மீ., தூரத்திற்கு இரும்பு குழாய் பதிக்கப்பட்டு, மொத்தம் 500 கி.கி., கொள்ளளவுக்கான ...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் 5 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ...

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டம்- கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு..   கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பட நிவாரண திட்டத்தில், மானியம் பெற்று தொழிலை சீரமைக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் ...