கோவை : நேபாளத்தை சேர்ந்தவர் சன்ராம் ரானா மகர் (வயது 27)இவர் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் பைக்கில் கோவை- அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.கருமத்தம்பட்டியில் உள்ள அரசு பஸ் டிப்போ அருகே சென்றபோது ரோட்டில் உள்ள சென்ட்ரல் மீடியனில் பைக் மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு ...
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ரம்யா(வயது21). இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் சாந்தரக் கடவு முன்னணிப் பரம்பை சேர்ந்த வினிஸ்(22) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து 2 பேரும் நண்பர்களாக பேசி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் ...
நேற்று, லாக்ஹீட் மார்ட்டின் என்ற பாதுகாப்பு நிறுவனம் தயாரித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் DARPA ( Defence Advanced Research Projects Agency) என்ற பாதுகாப்பு திட்ட முகமை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள சாண்ட்ஸ் ஏவுகணைத் தளத்தில் தரையிலிருந்து ஏவப்பட்ட சோதனை நடத்தப்பட்டதாக DARPA தெரிவித்துள்ளது. அமெரிக்க ...
ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த குரங்கு அம்மைத் தொற்று உலகம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...
கோவை-திருச்சி சாலை திறக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், இன்று மூன்றாவது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர் பரிதாபமாகப் பலியாகியுள்ளார். இதனால் இந்த பாலத்தில் பயணித்து பலியானவர்கள் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. கோவை-திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரெயின்போ காலனி முதல் பங்குச்சந்தை கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு ...
கோவை சிங்காநல்லூர்- வெள்ளலூர் இடையே நொய்யல் ஆற்றின் மீது தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் இருந்த பாலம் பழுதடைந்திருந்த நிலையில் அருகிலேயே மற்றொரு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கோவையில் தற்போது பருவமழை பெய்து வருவதால் நொய்யல் ...
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 20,139 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 13,615 நேற்று 16,906 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 20,139 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ...
கீவ்: உக்ரைனில் அதிநவீன ஏவுகணை தாக்குதல் மூலமாக ஒரே நாளில் 420 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் உக்கிரமான போர் 130 நாட்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காகவே வேகமாக முன்னேறி வரும் ரஷ்ய படைகள் நாட்டில் பிற பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். ...
மக்களவையிலும், மாநிலங்களிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, ...
மதுரை: மானாமதுரை அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதல் முறையாக பானை வடிவிலான உறைக்கிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல்லியில் துறை சார்பில் கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சியாக மேம்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான கூடுதல் சான்றுகளை தேடி 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட ...