கோவை குறிச்சி பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மனைவி ஈஸ்வரி என்ற சாரதா ( வயது 40) இவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.இவர் குடிப்பழக்கம் உடையவர்.இந்த நிலையில் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் திருப்பூர் பஸ் செல்லும் வழித்தடத்தில் நேற்று இரவு ...
கோவை நொய்யல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு – ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக சேதமடைந்த வெள்ளலூர் தரைப்பாலம் வெள்ளலூர் – சிங்காநல்லூர் சாலையில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து இருப்பதால் போக்குவரத்து துண்டிப்பு 10 கி.மீ.சுற்றி வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், வாகன ஓட்டிகள் செல்ல தற்காலிக ...
திருவனந்தபுரம்: கேரளாவில் திரிச்சூர் மாவட்டம் சாலக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோரத்தில் உள்ள 2,700 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் இன்றும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று திரிச்சூர் மாவட்டத்தில் பல அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டிய காரணத்தால் ...
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,80,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகலிருந்து 2,10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நீர்வரத்து சரிந்ததால் தற்போது மேட்டூர் அணையிலிருந்து 1,80,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி தண்ணீரும், 16 கண் மதகு வழியாக 1,57,000 கனஅடி ...
இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியான நிலையில், 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து இரவு விடுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்ததாக மீட்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் ...
சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ளது தலை வெட்டி முனியப்பன் கோவில். இந்த கோவிலை பொதுமக்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக போற்றி பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால் புத்தர் சிலை தான் இப்படி தலை வெட்டி முனியப்பன் ஆக மாற்றப்பட்டது என்று நீண்ட நாட்களாக சர்ச்சை நீடித்து வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ...
கோவை கணபதி, அண்ணா நகர் முதல் விதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி பானுமதி ( வயது 43) கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு மகள் லாவண்யா ஸ்ரீ (வயது 19 )தாயார் பானுமதியுடன் வசித்து வருகிறார்.இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி (பேஷன் டெக்னாலஜி) 2-ம் ஆண்டு ...
கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெல்வியூ பகுதியை சேர்ந்தவர் மாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார். அப்போது எஸ்டேட் பகுதியில் மறைந்திருந்த புலி பசுமாட்டை தாக்கி கொன்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக நடுவட்டம் வனத்துறையினர் விசாரணை நடத்தி ...
கோவை வனச்சரகம் துடியலூர் பிரிவு, ஆனைகட்டி தெற்கு அடர் வனப்பகுதியில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டு கொண்டு இருப்பதாக, அங்கு ஆடு மேய்த்து கொண்டு இருந்த பொன்னுசாமி என்பவர் வனத்துறையினர் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து கோவை வனச்சரக வன ஊழியர்கள் மதியம் 2 மணியளவில் சென்று பார்த்தபோது, சண்டையில் ஏற்பட்ட காயங்களால் ஒரு ஆண் யானை ...
பீஜிங்: தைவானை 6 முனைகளில் சுற்றி வளைத்துள்ள சீன ராணுவம், அதிநவீன ஏவுகணைகளை சரமாரியாக வீசி போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா கடற்படையும் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதால் பதற்றம் உச்சமடைந்து உள்ளது. ‘தைவான் தனி சுதந்திர நாடு இல்லை. தங்களுடன் இருந்து பிரிந்து சென்ற நாடுதான். அது எங்களுக்கு சொந்தமானது’ என்று சீனா உரிமை ...












