கோவை:ஓடிசாவை சேர்ந்தவர் அமர்ஜித் ராணா ( வயது 27 )இவர் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.அங்குள்ள குடியிருப்பில் தங்கி உள்ளார்.இவர் ஒரு பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.அந்த பெண்ணிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார்.அதற்கு அவர் இன்னும் 2 ஆண்டுகள் ...

அரக்காடு பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை திடீரென்று சிறுத்தையொன்று தாக்கியது. கழுத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது ...

மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வாளர்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2022-23ல் சராசரியாக 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தியப் பொருளாதாரம், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதன் சிறந்த ஓட்டத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறினர். 2022-23 ஆம் ஆண்டில் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா வேகமாக வளரும் ஆசியப் பொருளாதாரமாக இருக்கும் என்று ...

கோவை மாவட்டம், மணியக்காரன்பாளையம் பகுதியில் கோவிலுக்கு அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கடை போடுபவர்களிடம் தனி நபர் ஒருவர் கோவில் கமிட்டியிடம் அனுமதி பெற்று கட்டணம் வசூல் செய்து வருவதாக தெரியப்படுகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார், அடுத்த வாரத்தில் இருந்து சந்தை கடையில் நம்ம ஆட்கள் வசூல் ...

கொழும்பு: இந்தியாவின் கடும் எதிர்ப்பையும், இலங்கை அரசின் தடையையும் மீறி சீனாவின் உளவு கப்பல் இன்று இலங்கை வருகிறது. இலங்கைக்கு கடன் கொடுத்தற்காக அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், சீன ராணுவத்தின் ‘யுவான் வாங்க்-5’ என்ற உளவுக்கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்துக்கு நாளை ...

குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர்: கோவை சாலையில் வெள்ளப்பெருக்கு – குழிகளில் நிரம்பியதால் சிரமத்தில் வாகன ஓட்டிகள்    கோவை தடாகம் சாலையில் இடையர்பாளையத்தில் இருந்து வடவள்ளி செல்லும் சாலையில் இந்திரா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைப்பதற்காக சாலையோரம் ...

கோவையில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வபோது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிறுவாணி ஆற்றில் இருந்தும், நொய்யல் ஆற்றில் இருந்தும் வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. இதில் நொய்யலின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில் அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் பேரூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப் ...

கேரள பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி உள்ளது. இந்த அணையில் இருந்து கோவை மக்களின் தேவைக்காக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. கேரள வனப்பகுதியில் இருந்தாலும் தண்ணீர் எடுக்கும் உரிமை தமிழகத்துக்கும் அணையை பராமரிக்கும் உரிமை கேரளாவிடம் உள்ளது. இதற்காக தமிழகம் சார்பில் கேரளாவுக்கு ஆண்டு தோறும் பராமரிப்பு கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது ...

கோவை அருகே உள்ள சூலூர் பி.டி.ஓ காலனி சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 40 ) சமையல்கலைஞர் (செப்)இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது .ஒரு மகன் மகள் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர். கடந்த 4மாதங்களுக்கு முன்பு இவர் ஒரு விபத்தில் சிக்கி வலது காலில் முறிவு ஏற்பட்டது.அதன் பின்னர் சமையல் தொழிலுக்கு சரிவர செல்ல முடியவில்லை. ...

டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   கோவை மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளங்கள் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த சில நாட்களாக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டு வரும் தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களில் உயரத்தை விட 1 ...