கோவை மதுக்கரை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மன் என்பவரது மகள் முத்துமாரி என்கிற கிறிஸ்டியான ஏஞ்சல் (வயது 25) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத் ...

கோவை : கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியைச் சேர்ந்தவர் மாருதி. இவரது மகன் டாக்டர் கவின் (வயது 31) இவர் கோவை காளப்பட்டி, அசோக் நகர் பகுதியில் மற்றொரு டாக்டருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு வருகிற ஜனவரி மாதம் ...

நாட்டில் வாழும் ஒவ்வொரு நபரும் இந்து என்றும், அனைத்து இந்தியர்களின் டி.என்.ஏ-வும் ஒன்றுதான் என்றும், அவர்களுடைய சடங்குகளை யாரும் மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தின் தலைமையகமான அம்பிகாபூரில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், வேற்றுமையில் ...

போலந்தில் நாட்டின் மீது ரஷ்ய நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  கடந்த சில மாதங்களாக உக்ரைன் ரஷியா இடையே போர் நடைபெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷிய போர் தொடுத்து வருகிறது. ...

கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (46), டெய்லர். இவரது மனைவி மகேஷ்வரி. இவர் தினமும் தனது குழந்தைகளை அருகே உள்ள பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு தனது சகோதரரின் ஓட்டலுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோன்று, சம்பவத்தன்று மகேஷ்வரி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த லோகநாதன் திடீரென ...

சென்னை : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது. இதன் காரணமாக நவ. 19ம் தேதி முதல் தமிழகம் புதுச்சேரியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகம் புதுச்சேரியில் கடந்த மாதம் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. இந்த மாதத்தின் முதல் வாரத்தில் கன மழை துவங்கி நேற்று ...

கோவை குனியமுத்தூரில் உள்ள நஞ்சப்ப கவுண்டர் விதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி.இருசக்கர வாகன மெக்கானிக். இவரது மகன் சதாம் உசேன் ( வயது 25 )இவர் மருதமலை -வடவள்ளி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் . பாரதியார் பல்கலைக்கழகம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறு கீழே விழுந்தார் .இதில் அவரது தலையில் பலத்த ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள கஞ்சப்பள்ளி, கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவரது மனைவி தங்கமணி (வயது 42) கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது மகன் சங்கீத்குமார் (வயது 21) உடல் நலகுறைவால் இறந்துவிட்டார் .இதனால் மனமுடைந்த தங்கமணி விஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ...

குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு: பயமின்றி பிடித்து வீர பெண்கள்  மழை பொழிந்தாலே தாழ்வான பகுதிகளுக்கும் மழை நீர் சோர்ந்து பொதுமக்களுக்கு பெரும் இன்னலை தருகின்றது . தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்ற சிரமப்படும் குடியிருப்பு வாசிகள் தற்பொழுது மேலும் சில ஆபத்தை பார்த்து அஞ்சுகின்றனர். மழை வெள்ளத்தில் சூழும் குடியிருப்புகளுக்குள் தேவையற்ற ...