கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கண்ணப்ப புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). பெயிண்டர். இவரது மனைவி கீதாராணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கீதாரணியின் வீட்டின் அருகே குடியிருக்கும் அவரது அண்ணன் தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த கோவை குமார் என்பவர் அவர்களது வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து ...
ரஷ்யாவில் தன்னை ஒரு வேற்று கிரகவாசி, மனிதனல்ல என குறிப்பிட்டுள்ள சிறுவன் ஒருவன், மொத்த மனிதகுலத்தையும் காப்பாற்ற வந்தவன் தாம் என அறிவித்துள்ளான். ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியை சேர்ந்த Boris Kipriyanovich என்ற சிறுவனே, அணு கதிர்வீச்சில் இருந்து உலகை காப்பாற்ற செவ்வாயில் இருந்து பூமிக்கு வந்தவன் என அறிவித்துள்ளான். செவ்வாய் கிரகவாசி எனவும் அங்கு ...
நாங்கள் வெளிப்படையானவர்கள்: குற்றம்சாட்டிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-க்கு பதிலளித்த பிரதமர் ட்ரூடோ..!
இந்தோனேசியாவில் G20 மாநாட்டின் நடுவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கனடா மற்றும் சீன தலைவர்களின் உரையாடல்கள் கசிந்துள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் G20 உச்சி மாநாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் நடுவே தலைவர்கள் பலர் தனித்தனியாக உத்தியோகப்பூர்வ சந்திப்புகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சீனத்து ஜனாதிபதி ஜி ...
கோவையில் குடியிருந்து வரும் வீட்டை அபகரிக்க முயற்சி: தி.மு.க .வினர் அடியாட்களை கொண்டு மிரட்டல் – பாதிக்கபட்டவர் செல்போன் காட்சிகளுடன் புகார் கோவை, வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் தேவகி. தேவகியின் கணவர் முத்துச்சாமிக்கு அவரது தாயமாமன் பழனியப்பன் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் நிலம் கொடுத்த பழனியப்பன் மற்றும் கணவர் ...
கோவையில் நடை பயிற்சியில் இருந்த பெண்ணை தாக்கிய ஒற்றை ஆண் காட்டு யானை: மத்திய ரிசர்வ் படை பயிற்சி வளாகத்தில் பரபரப்பு கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய ரிசர்வ் படை பயிற்சி செயல்பட்டு வருகிறது.ரிசர்வ் படையில் உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கணபதிபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் மணி ( வயது 65 ) கூலி தொழிலாளி. குடிபழக்கம் உடையவர்.இதனால் இவருக்கும் இவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப் படைந்த மணிநேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ...
கோவை மதுக்கரை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மன் என்பவரது மகள் முத்துமாரி என்கிற கிறிஸ்டியான ஏஞ்சல் (வயது 25) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சாலைப் பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும் வாகன ஓட்டிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைத் ...
கோவை : கர்நாடக மாநிலம் சிமோகா பகுதியைச் சேர்ந்தவர் மாருதி. இவரது மகன் டாக்டர் கவின் (வயது 31) இவர் கோவை காளப்பட்டி, அசோக் நகர் பகுதியில் மற்றொரு டாக்டருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு வருகிற ஜனவரி மாதம் ...
நாட்டில் வாழும் ஒவ்வொரு நபரும் இந்து என்றும், அனைத்து இந்தியர்களின் டி.என்.ஏ-வும் ஒன்றுதான் என்றும், அவர்களுடைய சடங்குகளை யாரும் மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தின் தலைமையகமான அம்பிகாபூரில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், வேற்றுமையில் ...













