கோவை: அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் இருபாலரும் 4 ஆண்டுகளுக்கு வீரராக ஜனவரி 18, 2023 ...

10 அடி நீளமுள்ள மலை பாம்பு: கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பரபரப்பு பரபரப்பு. கோவை தொண்டாமுத்தூர் குப்பேபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனவர் கோபால் தலைமையிலான வனத்துறையினர் ...

கோவையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி தெரிகிறது. இதனால் அங்கு நடை பயிற்சி செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதே போல பீளமேடு ரொட்டிக் கடை மைதானம் பகுதியில் தெரு நாய்கள் ஏராளமாக சுற்றி திரிகிறது. இவைகள் அந்த ...

கோவை மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 60-ஆக அதிகரித்தது . நேற்று 5 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர், இதனால் இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து , 408 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 34 ...

கோவை சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பார்வதி வயது 61இவர் கடந்த ஒரு ஆண்டுகளாக முதுகுதண்டுவடம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த ‘பார்வதி நேற்று அங்குள்ள மலைப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மகன் குமாரசாமி ...

கோவை : நாகை மாவட்டம் ,சீர்காழியை சேர்ந்தவர் கணபதி .இவரது மகன் இளையராஜா (வயது 24) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று பொள்ளாச்சி தெற்கு யூனியன் அலுவலக புதிய கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கீழே விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அவர் சிகிச்சை மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர்.அங்கு ...

கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள பி.கே .புதூர் ராமானுஜம் விதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் அர்ஷிதா (வயது 17) இவர் கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (கேட்ரிங்) முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இதனால் ...

கோவையில் ஆடு, மாடுகளை வேட்டையாடும் சிறுத்தை: பாதுகாக்க வேண்டும் – கிராமவாசிகள்  கோவை சிறுவாணி சாலை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல் பகுதி நல்லூர்பதி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியிலுள்ள தனியார் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்வதுடன், அரசு வழங்கிய கரவை மாடு மற்றும் ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகம் அப்பர் ஆழியார் வனச்சரகப்பகுதியில் நேற்று காடம்பாறை வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் ரோந்துப்பணி மேற்க் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது அப்பர் ஆளியார் பள்ளம் பகுதியில் பெண் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை கண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆனைமலை ...

கோவை :  நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி அருகே உள்ள மருதகுளம்பட்டி பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் சந்திரன். விவசாயி. இவரது மகள் மேகலபிரியா (வயது 26). கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் பீளமேட்டில் உள்ள ஒரு லேப்பில் டெக்னிசீயனாக வேலை பார்த்து வந்தார். இதற்காக மேகல பிரியா ரத்தினபுரி அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் ...