கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள பி.கே .புதூர் ராமானுஜம் விதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் அர்ஷிதா (வயது 17) இவர் கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (கேட்ரிங்) முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இதனால் ...

கோவையில் ஆடு, மாடுகளை வேட்டையாடும் சிறுத்தை: பாதுகாக்க வேண்டும் – கிராமவாசிகள்  கோவை சிறுவாணி சாலை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல் பகுதி நல்லூர்பதி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியிலுள்ள தனியார் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்வதுடன், அரசு வழங்கிய கரவை மாடு மற்றும் ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகம் அப்பர் ஆழியார் வனச்சரகப்பகுதியில் நேற்று காடம்பாறை வனப்பணியாளர்கள் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் ரோந்துப்பணி மேற்க் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது அப்பர் ஆளியார் பள்ளம் பகுதியில் பெண் காட்டுயானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை கண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆனைமலை ...

கோவை :  நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி அருகே உள்ள மருதகுளம்பட்டி பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் சந்திரன். விவசாயி. இவரது மகள் மேகலபிரியா (வயது 26). கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் பீளமேட்டில் உள்ள ஒரு லேப்பில் டெக்னிசீயனாக வேலை பார்த்து வந்தார். இதற்காக மேகல பிரியா ரத்தினபுரி அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் ...

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கண்ணப்ப புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). பெயிண்டர். இவரது மனைவி கீதாராணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கீதாரணியின் வீட்டின் அருகே குடியிருக்கும் அவரது அண்ணன் தமிழ் புலிகள் அமைப்பை சேர்ந்த கோவை குமார் என்பவர் அவர்களது வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து ...

ரஷ்யாவில் தன்னை ஒரு வேற்று கிரகவாசி, மனிதனல்ல என குறிப்பிட்டுள்ள சிறுவன் ஒருவன், மொத்த மனிதகுலத்தையும் காப்பாற்ற வந்தவன் தாம் என அறிவித்துள்ளான். ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியை சேர்ந்த Boris Kipriyanovich என்ற சிறுவனே, அணு கதிர்வீச்சில் இருந்து உலகை காப்பாற்ற செவ்வாயில் இருந்து பூமிக்கு வந்தவன் என அறிவித்துள்ளான். செவ்வாய் கிரகவாசி எனவும் அங்கு ...

இந்தோனேசியாவில் G20 மாநாட்டின் நடுவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கனடா மற்றும் சீன தலைவர்களின் உரையாடல்கள் கசிந்துள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் G20 உச்சி மாநாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் நடுவே தலைவர்கள் பலர் தனித்தனியாக உத்தியோகப்பூர்வ சந்திப்புகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் சீனத்து ஜனாதிபதி ஜி ...

கோவையில் குடியிருந்து வரும் வீட்டை அபகரிக்க முயற்சி: தி.மு.க .வினர் அடியாட்களை கொண்டு மிரட்டல் – பாதிக்கபட்டவர் செல்போன் காட்சிகளுடன் புகார் கோவை, வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் தேவகி. தேவகியின் கணவர் முத்துச்சாமிக்கு அவரது தாயமாமன் பழனியப்பன் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் நிலம் கொடுத்த பழனியப்பன் மற்றும் கணவர் ...

கோவையில் நடை பயிற்சியில் இருந்த பெண்ணை தாக்கிய ஒற்றை ஆண் காட்டு யானை: மத்திய ரிசர்வ் படை பயிற்சி வளாகத்தில் பரபரப்பு கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய ரிசர்வ் படை பயிற்சி செயல்பட்டு வருகிறது.ரிசர்வ் படையில் உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கணபதிபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் மணி ( வயது 65 ) கூலி தொழிலாளி. குடிபழக்கம் உடையவர்.இதனால் இவருக்கும் இவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப் படைந்த மணிநேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ...