சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் கனமழை பெய்தது. அங்கு 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ...

கோவை சரக டிஐஜி விஜய்குமார் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்குமார் கையாண்ட முக்கிய வழக்குகள் இதோ.. கோவை சரக டிஐஜியாக இருந்த விஜய்குமாரின் சொந்த ஊர் தேனி. இவரது தந்தை ஓய்வு கிராம நிர்வாக அலுவலர் செல்லையா மற்றும் தாய் ஓய்வு ஆசிரியையான ராஜாத்தி. ...

தற்கொலை செய்து கொண்ட டி .ஜ..ஜி விஜயகுமாரின் உடல் காலை 11 மணியளவில் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அவரது தலையில் ஒரு துப்பாக்கிக் கொண்டு பாய்ந்திருப்பது தெரிய வந்தது.கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சுதாகர் ,மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேஜிஸ்திரேட் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் ஜெய் சிங் தலைமையில் பிரேத ...

தருமபுரி அருகே உள்ள உழவன்கொட்டாய் அடுத்த மிட்டநூலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவருக்கு ஒரு மனைவி இரண்டு பிள்ளைகளுடன் மிட்டாநூலஅள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கூலி வேலைக்காக உடுப்பி மாவட்டத்திற்கு சென்று மாதம் ஒரு முறை வீட்டிற்கு வருவது வழக்கம் மனைவி மகன், மகள்கள் தனியாக வீட்டில் வசித்து மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதிவேகமாக செல்லும் வாகனங்கள் பதிவு செய்து அபராதம் விதிக்க சக்தி ரோடு, அவினாசி ரோடு, பாலக்காடு ரோடு ஆகிய 3 இடங்களில் ரூ.40 லட்சம் செலவில் ரேடார் கேமராக்கள் பொருத்தப்படுகிறது. பகல் மட்டுமின்றி இரவிலும் துல்லியமாக படம் ...

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வைக்கப்பட்டுள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்து வந்த பாலு கோவைக்கு பணி உயர்வு பெற்று சென்றுவிட்டதைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் பொறுப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடுமலைப்பேட்டை நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்து வரும் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் வால்பாறை நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பு ஆணையாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வால்பாறை ...

மதுரை: வீடுகளில் சட்ட விரோதமாக வளர்க்கப்பட்ட கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வீடுகளில் கிளிகள் வளர்க்க தடை இருப்பதால் தற்போது மதுரை மாவட்ட வனத்துறை காவல் துறையினர் ஒவ்வொரு வீடாக சென்று அங்கே வளர்க்க கூடிய பச்சை கிளிகளை பறிமுதல் செய்து. கிளிகள் வளர்த்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையை கொடுத்து ...

கோவை மாவட்டம் நெகமம் ,பல்லடம் ரோட்டை சேர்ந்தவர் ஜோயில் ராஜா நோவா. இவரது மனைவி ஜாஸ்மின் ( வயது 33 )இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது இரண்டு மகள்கள் உள்ளனர் .ஜாஸ்மின் பொள்ளாச்சியில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். அவரது கணவர் ராமேஸ்வரத்தில் உள்ள மற்றொரு வங்கியில் வேலை பார்க்கிறார்.ஜாஸ்மின் நேற்று ...

கோவை ராமநாதபுரம் ,நீர் மணியக்காரர் வீதியைச் சேர்ந்தவர் சசி மோகன். இவரது மனைவி துர்கா (வயது25 )ஐ .டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவர்களுக்கு 27- 6 -20 22 அன்று திருமணம் நடந்தது .துர்கா தற்போது 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதற்காக தனது தாயார் பொன்முத்து வீட்டில் தங்கி உள்ளார். நேற்று அவரது ...