புதுடெல்லி: நிலவு மற்றும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை, சந்திரன் குறித்த புதிய பார்வையை சந்திரயான் 3 உலகிற்கு வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். மத்திய தகவல் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங், நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை உலகிற்கு வெளிக்கொண்டு வந்து பல்வேறு புதிய ...
தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இந்த நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில் முன்பதிவு செய்வது வழக்கம். ரயில் 120 நாட்களுக்கு ...
ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளி வருவதை முன்னிட்டு மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியில் மாநகர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச்செயலாளர் பி.அழகர் என்பவர் 60-அடி நீளத்திற்கு பிளக்ஸ் வைத்துள்ளார். ...
விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியானது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக ...
கோவை மாவட்டம் ஆனைமலை.புது விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 36) அங்குள்ள வசந்தம் நகரில் இளநீர் கடை வைத்துள்ளார்.இவர் நேற்று தனது உறவினர்கள் 4 பேருடன் காரில் ஆனைமலையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஈச்சனாரி மேம்பாலம் அருகே வந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனால் ...
ஆந்திரா: பிரகாசம் மாவட்டம் கம்பம் அருகே சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 5 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 40 பேருக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பியபோது 30 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து ...
கனிம வள கொள்ளையை தடுக்க, கனிம பொருட்களை வாங்கும் போது, அரசு அனுமதி சீட்டையும் நுகர்வோர் கேட்டு பெறவேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வர, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.’குவாரிகளில் புல தணிக்கை என்ற பெயரில் கூடுதல் அபராதம் விதிப்பதோடு, பல கோடி ரூபாய் மாமூல் கேட்கின்றனர்’ என்று கூறி, தமிழக குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் ...
லக்னோ: அயோத்தியில் உள்ள சரயு நதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க சொகுசு கப்பல், சுற்றுலா படகு இல்லம் போன்ற சேவைகளை உத்தர பிரதேச அரசு தொடங்கவுள்ளது. இது குறித்து உத்தர பிரதேச சுற்றுலாத்துறையின் துணை இயக்குனர் ஆர்.பி யாதவ் கூறியதாவது: அயோத்தியில் உள்ள சரயு நதியில் சுற்றுலாவை ஊக்குவிக்க சொகுசு கப்பல் மற்றும் படகு இல்லம் சேவைகள் தொடங்கப்பட ...
இலங்கையில், ஆற்றில் மூழ்கிய பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில், நேற்று (ஞாயிற்று கிழமை) 67 பயணிகளுடன் அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேருந்து ஒன்று, பொலன்னறுவை அருகே சென்று கொண்டு இருக்கையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று மானம்பிட்டியவில் கொட்டாலிய பாலத்தின் மீது மோதி மகாவலி ஆற்றில் விழுந்து கோர விபத்தில் ...
டெல்லியில் வரலாறு காணாத அதிகனமழை காரணமாக முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றத்தால் அங்கே பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் டெல்லி உட்பட பல நகரங்களில் கனமழை பெய்துள்ளது. டெல்லியில் 24 மணி நேரத்தில் 153 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. இது 1982-க்கு பின் ...













