கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தின பாண்டியன், இவரது மகள் பிரியா ( வயது 27) இவருக்கு ராஜ்குமார் என்பவருடன் 7 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரியா நேற்று அவரது வீட்டில் ...
கோவை சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் வாணிஸ்ரீ ( வயது 19 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அருண் என்ற வாலிபருடன் காதல் வைத்து இருந்தாராம். இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற வாணிஸ்ரீ வீடு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குய்யனூர் பஸ் ஸ்டாப் முதல் திம்பம் மலை உச்சி வரை சாலையின் இருபுறமும் வனப்பகுதி ஓரம் வீசப்பட்ட பாலிதீன் காகிதங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் சேகரிக்கும் பணி நடைபெற்றது. சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் (பொ) சுதாகர் தலைமையில் நடைபெற்ற பணியில் வனத்துறை ...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்திட புதிய YOUR COLLECTOR 8300175888 என்ற எண்ளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் அறிமுகப்படுத்தி தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்திட ஏதுவாக வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்களில் மனுக்களை அளித்து ...
மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது முதல் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை என அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் ஒரு அங்கம்தான். விண்வெளியில் எங்காவது ஒரு இடத்தில் ஒரு சின்ன உயிரினம் இருந்துவிடாதா என்று தொடர் ...
டெல்லி: இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு இஸ்ரோ மீது நம்பிக்கை இருந்தது இல்லை என்று பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இஸ்ரோ இப்போது சந்திரயான் 3 மிஷனை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த சந்திரயான் 3 மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற மகத்தான ஒரு சாதனையை இஸ்ரோ ...
சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சிவசக்தி புள்ளியில் இருந்து நகர்ந்து செல்வதைக் காட்டும் வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமையன்று வெளியிட்டது. ட்விட்டர் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டிருக்கும் இஸ்ரோ, “பிரக்யான் ரோவர் தென் துருவத்தில் சந்திர ரகசியங்களைப் பின்தொடர்வதற்காக சிவசக்தி புள்ளியைச் சுற்றித் வலம்வருகிறது!” ...
கோவை: நெல்லை மாவட்டம் களக்காடு , காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ,இவரது மகன் ஷேக் அப்துல்லா (வயது 30 )இவர் கோவையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .நேற்று குறிச்சி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பொங்காளியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ...
கோவை ஆர். எஸ். புரம். பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது .இங்கு 10க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் லிப்டில் தரைத்தளத்துக்கு இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து கீழே விழுந்து நொறுங்கியது .இதில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரபேட்டையில் உள்ள பொட்டு மேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு நாட்டுக்கல்பாளையத்தைச் சேர்ந்த சக்தி நாராயணனுக்கு சொந்தமான நிலத்தை சுத்தம் செய்ய அவரது டிரைவர் கலை பிரபு சென்றார். அவர் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணைக் கொட்டிய போது ...













