திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை சாலை சந்திப்பில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வங்கியின் இரண்டாவது தளத்தில் இருந்து, நேற்று, திடீரென கரும் புகை வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து கீழ்த்தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரண்டாவது தளத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு கட்டிடத்தின் ...

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். பைடனை தவிர்த்து, ...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆதித்யா ...

இராமநாதபுரம் ஓம் சக்திநகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமியில் ரூபிக் கியூபில் பயிற்சி பெற்ற விபாஷ் என்ற மாணவன் ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமி ஏற்பாடு செய்த வேர்ல்டு வைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்ஸில் ஸ்னேக் கியூபில் விளையாட்டில் கலந்து கொண்டு இளம் வயது சிறுவன் சாதனை படைத்து உலக சாதனை சான்றிதழ் ...

கோவை ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, 4வது பிளாட்பாரத்தில், 9.300 கிராம் தங்க செயின் மற்றும், 1.470 கிராம் மோதிரம் கேட்பாரற்று கீழே கிடந்தது. இதனை கைப்பற்றிய போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் யாரும் உரிமை கோராததால், போலீசார், தாசில்தாரிடம் அந்த நகைகளை ஒப்படைத்தனர். இதையடுத்து, ரயில்வே போலீசார் ...

கோவையை அடுத்துள்ள ஈச்சனாரி ஐயப்பா நகரை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது மகன் ஜோயல் சாம்ஜி (வயது 29) அங்குள்ள டீ கடையில் வேலை பார்த்து வந்தார் குடிப்பழக்கம் உடையவர்.கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார் .இதில் அவரது ...

சத்தியமங்கலம் : பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், கணபதி நகர், ஜீவா நகர், நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு எதிர்புறம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்குமாறு சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். இதற்கிடையே வீட்டு ...

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு உலையில் தொழில் நுட்பக் கோளாறு சீரமைக்கப்பட்டதை அடுத்து மீண்டும் மின் உற்பத்தி புதன்கிழமை தொடங்கியது. கூடங்குளத்தில் ரஷியா தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர 3 மற்றும் 4ஆவது அணுஉலைகள் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளன. 5 ...

வேலூர் காகிதப்பட்டரை பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 32 வீடுகள், கடைகள் காவல் துறையினர் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. வேலூர் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு சாலையோர ஆக்கிரமிப்புகள் காரணமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ...

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் ஈற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி நிட்டப்பாணிகனை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயமாத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, பாம்பன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இராமேஸ்வரம் சுற்றுலா தலங்களில் ...