ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தொட்டமாதன். இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.  பயிர்களை பாதுகாப்பதற்காக அப்பகுதி விவசாயிகள் இரவு நேரத்தில் விவசாயிகளின் நிலத்தில் இரவு முழுவதும் கண்விழித்து பயிருக்கு ...

மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஒருங்கிணைந்து நட்புடன் உழவு சந்தை செயல் படவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களும் வர்த்தக ரீதியாக நன்மை அடையவும், வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் காய்கறிகள் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ...

கோவை : மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் .இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 21) இவர் தற்போது சூலூர் பக்கம் உள்ள கரியம்பாளையத்தில் வசித்து வந்தார் .நேற்று பைக்கில் அவிநாசி -கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .பைக்கின் பின்னால் சின்னியம்பாளையம் சதீஷ்குமார் (வயது 21) இளவரசன் (வயது 19) ஆகியோர் இருந்தனர். ...

கோவை : விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. . இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தற்போதே விநாயர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. கோவையிலும் விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்பினர், பொது மக்கள், விநாயகர் சிலையை வைத்து வழிபடுவார்கள். கோவையில் பல்வேறு இடங்களில் இந்து ...

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பொன்னுத்து மலை பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளன . இதில் காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களைத் தின்று சேதப்படுத்தி வருகிறது . இந்த நிலையில் துடியலூர் அருகே குருடம் பாளையம் ஊராட்சி கதிர் நாயக்கன்பாளையம் கணபதி நகர் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், புதிய தாசில்தாராக, காங்கயம் கலால் மேற்பார்வை அலுவலராக பணியாற்றி வந்த கோவிந்தசாமி, தாராபுரம் தாசில்தாராக நேற்று புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல ஏற்கனவே தாராபுரம் தாசில்தாராக இருந்த ஜெகஜோதி, தற்போது தாராபுரம் கோட்ட கலால் அலுவலராக பணி மாறுதல் பெற்றார். இன்று பொறுபேற்று கொண்டார். புதிய தாசில்தார் கோவிந்தசாமியை கிராம நிர்வாக ...

இராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமி பள்ளி  மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை  பல போட்டிகளில் பங்கு பெறச் செய்து  ஊக்கப்படுத்தி வருகின்றனர். மேலும் அகாடெமியில்  பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர்  ரூபிக் கியூபில் பல வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ,வேர்ல்ட் வைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஒருங்கிணைந்து நட்புடன் உழவு சந்தை செயல் படவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களும் ...

சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். https://youtu.be/kPBBWY2_twI?si=EjWYAUuz9Vg3MMk8 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான தற்காப்பு கலையான கராத்தே போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் உள்ள குருச்சேத்திரா பல்கலைக்கழகத்தில் 25.08.2023 முதல் 27.08.2023 வரையில் நடத்தப்பட்டன.  அப்போட்டியில் ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் காஞ்சிரங்குடி கிராமத்தில் ஊர் மக்கள் சார்பாக கீழக்கரை மக்கள் பொது தளம் மற்றும் நகர் SDPI கட்சியின் ஆம்புலன்ஸ் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து டிரைவர் அப்துல் பஹத் என்பவருக்கு விருது வழங்கபட்டது.. விருது பெற்றதை தொடர்ந்து மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது நேரில் சென்று டிரைவர் அப்துல் பஹத் ...