கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூர் பக்கம் உள்ள தென் சங்கம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் நடராஜ் . இவரது மகன் கருப்புசாமி ( வயது 26) இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் தகராறு காரணமாக ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கடலில் குளித்தபோது சிறுமி தவறவிட்ட 4 பவுன் தங்க சங்கிலி மீட்கப்பட்டது. சென்னையை சேர்ந்தவர் ராமசாமி (35). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அப்போது குடும்பத்துடன் கடலில் குளித்தனர். அப்போது ராமசாமி மகள் ஸ்ரீநிதிஷ்கா (11) என்பவர் கழுத்தில் ...
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பாச்சாமல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (92). இவர் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசித்து வந்தார். காலை பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் கீழ் பவானி வாய்க்கால் பாலம் அருகே முதியவர் பொன்னுசாமி கை கால் கழுவுவதற்காக கீழ்பவானி வாய்க்கால் கரையில் இறங்கிய போது ...
கோவை அருகே ஒர்க்ஷாப்பில் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு .. கோவை அருகில் உள்ள மலுமிச்சம்பட்டியில்ஒரு ஒர்க் ஷாப்பில்டேங்கர் லாரியில் வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டேங்கர் வெடித்து சிதறியது இதில் உத்தரபிரதேசச் சேர்ந்த தொழிலாளி ஒகில் (வயது 38) அதே இடத்தில் இறந்தார். ரவி(வயது 19) என்பவர் ...
அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதி விவகார இதழான குளோபல் ஃபைனான்ஸ், பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், நாணய நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை போன்ற நடவடிக்கைகளில் அவர்களின் உத்திகள் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் உலகின் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலில், ஆர்.பி.ஜே.கவர்னர் சக்திகாந்த தாஸ் சிறந்த செயல்திறனுக்காக ...
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 என்ற விண்கலமானது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயுட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தங்களது அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் பணிக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ...
டெல்லி: சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, மனைவி அல்லது கணவன் இருக்கும் போதே வேறு பெண் அல்லது ஆண் உடன் சேர்ந்து வாழ்வது போன்ற உறவுகள் சட்டப்படி செல்லாத திருமணங்களாக கருதப்படுகின்றன. இது போன்ற உறவுகளில் பிறந்த ...
கோவை குறிச்சி ஆண்ட்ரூஸ் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 63)இவர் நேற்று தனது மகன் ஜெகதீஷ் ( வயது 42 )என்பவருடன் பைக்கில் இருகூர் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அங்குள்ள ரயில்வே பாலம் அருகே சென்றபோது திடீரென்று பைக்கை பிரேக் போட்டார். அதனால் பின்னால் இருந்து விஜயலட்சுமி கீழே ...
கோவை மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-கோவை சூலூர் பக்கம் உள்ள முத்து கவுண்டன் புதூரை. சேர்ந்தவர் ஜெயக்குமார்.காவலாளி. இவரது மகன் லோகேஷ் ( வயது 29) பெங்களூரில் உள்ள அமேசான் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தற்போது வீட்டிலிருந்து ...
சத்தியமங்கலம்: தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் நிர்வாகத்தை கண்டித்து சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டம் அவைத் தலைவர் ஜோசப், நகரச் செயலாளரும், நகர் மன்ற தலைவருமான ஜானகி ராமசாமி தலைமையில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் தினமலர் நாளிதழ் ...













