கோவை ராமநாதபுரம், நீர் மணியக்காரர் வீதியை சேர்ந்தவர் தங்கதுரை, இவரது மகள் ஸ்ரீதேவி (வயது 19 ) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார்.காதலனுடன் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது. இது குறித்து அவரது தந்தை தங்கதுரை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள்..
Leave a Reply