தஞ்சாவூர் தமிழ்நாட்டிற்கு சட்டப்படியான காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்தால் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகா அணைகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்! இன்று தஞ்சையில் நடைபெற்ற காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்க தொடர் முழக்க போராட்டத்தில் வலியுறுத்தல்!!* காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் ...
பட்டுக்கோட்டை தாலுகா சூரப்பள்ளம் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் சாய் தளம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியதாவது தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆதிதிராவிடர் தெரு சூரப்பள்ளம் பகுதியில் ,ஊராட்சி அலுவலகம் உள்ளது. அந்த ...
கோயமுத்தூர் மாவட்டம் : சூலூர் 16, 17வது வார்டுகளில் அமைந்துள்ள நடராஜ் நகரில் பேரூராட்சி சொந்தமான பூங்கா இடத்தில் ப்ரொபல் கம்பெனியின் சி எஸ் ஆர் நிதியிலிருந்து ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் பல்லுயிர் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த இந்த பூங்காவில் மூலிகை தாவரங்கள் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் ...
சென்னை: சீக்கிய தலைவரின் கொலையை தொடர்ந்து இந்தியா – கனடா நாடுகளின் உறவில் ஏற்பட்டு இருக்கும் விரிசல் தொடர்பாக பன்னாட்டு ஊடகங்கள், முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தியா – கனடா மோதல் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள இந்திய நிதித்துறை மூத்த அதிகாரி ஒருவர், “கனடாவை சேர்ந்த சீக்கிய அமைப்பின் தலைவர் ...
திருப்பதி மலை பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. சமீப காலமாக, திருமலைக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு, சிறுத்தை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அதனால், சிறுத்தைகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி மலை பகுதியில் இன்று மேலும் ஒரு சிறுத்தை பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது, ...
விஜய் ஆண்டனி மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது உடற்கூறாய்வு ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கும், விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று அதிகாலை தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தன்னுடைய அறையில் தூக்கில் தொங்கியபடி மீரா இருந்ததை ...
கோவை வடவள்ளி பக்கம் உள்ள நவாவூர்,மருதாபுரத்தைச் சேர்ந்தவர் நிர்மல்ராஜ். இவரது மனைவி நந்தினி ( வயது 25) பிஎஸ்சி பட்டதாரி. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் . 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நந்தினி குடும்பத்தார் சமரசம் செய்து வைத்தனர் .இந்த நிலையில் நேற்று தனது கணவருக்கு நந்தினி ...
சத்தியமங்கலம் : உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அதிகாரிகள் இணைந்து சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சவர்மா கடைகள் , அசைவ உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ,உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரின் ஆணையின்படி சத்தியமங்கலம் ...
கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் நரசிபுரம் பிரிவு பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கிணத்துகுழி ஓடை, தடுப்பணைக்குள் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து கோவை வன கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் போளுவாம் பட்டி வனச்சரக அலுவலர் சுசீந்திரநாத் மற்றும் வனப் பணியாளர்கள் சம்பவ ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி .அவரது மகன் சத்திய நாராயணன் (வயது 22 )நேற்று இவர் அதை ஊரைச் சேர்ந்ததனது நண்பர் விஜிஸ் ( வயது 20)என்பவருடன் துடியலூர்- மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சத்யநாராயணன் ஓட்டினார்.துடியலூரில் உள்ள ஒரு வங்கியின் முன் சென்றபோதுஎதிர்பாராத விதமாக ...













