கோவை: பொது மக்கள்‌ தங்களின்‌ மனை ஆவணம்‌, வரைபடம்‌ மற்றும்‌ வங்கி கணக்கிலிருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- ஆன்லைனில்‌ செலுத்த உரிய கால கெடுவுக்குள்‌ விண்ணப்பத்தினை பதிவேற்றம்‌ செய்து பயனடையுமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ அனுமதியற்ற மனை மற்றும்‌ மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி துறை மூலம்‌ 6 மாத ...

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் பிக்னா மஜ்கி (வயது 47) கோவையில் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று காந்திபுரம் பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் ஒயரை தொட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். அவர் வைத்திருந்த ஆதார் கார்டை வைத்து அவரை ...

ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார், இது சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே பதட்டத்தை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய ...

கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு – மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்! கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில் கடும் கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டன. அறிகுறி இருந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர். இதனையடுத்து தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விதிக்கப்பட்டன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது புதிய பாதிப்புகள் இல்லாத நிலையில் கட்டுப்பாடுகள் ...

சத்தி கோட்டத்தைச் சேர்ந்த பவானிசாகர் துணைமின் நிலையத்தில் வருகின்ற (20.09.2023) புதன்கிழமை அன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்… பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், கணபதி நகர், சிக்கரசம்பாளையம் , சாத்திரக்கோம்பை, ...

சத்தியமங்கலம் : கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் கண்டேகணுவி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி ஜோதி (26). கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி கடந்த 8 மாத காலமாக தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பாளையம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவரது வீட்டிலிருந்து ...

நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஐவின்ஸ் உணவகத்தில், 14 வயது சிறுமி கலையரசி கடந்த 16-ஆம் தேதி அன்று ஷவர்மா சாப்பிட்டுள்ளார். இதை அடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று காலை ...

கோழிக்கோடு, கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆட்கொல்லியான ‘நிபா வைரஸ்’ பரவல் மீண்டும் திடீரென ஏற்பட்டது. நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் பலியான நிலையில், பாதிப்பு எண் ணிக்கை 6 ஆக உயர்ந்தது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் பலியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர் களின் எண்ணிக்கை 1,080 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் நோய் ...

மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புத்தமத அமைப்பான நிப்போன்சான் மயோகோஜி என்ற அமைப்பும் இணைந்து அமைதி மற்றும் அகிம்சைக்காக நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 153-ஆவது பிறந்த நாள் விழா வருகிற அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை புத்த மத ...

சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பொது வெளியில் காணப்படவில்லை. இதனால், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா எனக் கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹ்ம் இமானுவேல்  வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ஷேக்ஸ்பியரின் வாசகத்தை மேற்கோள் காட்டி, “சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்ஃபுவை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் ...