சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகர்ப் பகுதியில் ரூ 1.19 கோடி செலவில் புதியதாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதனால் பவானிசாகர் சுற்று வட்டார பகுதி மக்கள் முழு நேர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பவானிசாகர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் ...
சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை- மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு..!
இராமநாதபுரம் மாவட்ட முழுவதும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகள் ஏற்படுவதாலும், இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாலும் கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தெருக்களிலும் சாலைகளிலும் விடுவதை தவிர்க்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கால்நடை உரிமையாளர் மீது ...
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது;- அரசு கட்டிடங்கள், சாலையோரங்கில் உள்ள மரம், மின்கம்பி ஆகியவற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழுது பார்க்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள ...
சென்னை: நிலவில் தற்போது மைனஸ் 253 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளை (செப் .22) சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டும் விழித்தெழ வாய்ப்புகள் உள்ளன. இதற்கான ஆயத்த பணிகள் இன்றே தொடங்க உள்ளன. சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு ...
மத்திய அரசின் எலக்ட்ரிக் பஸ் எனப்படும் மின்சார பேருந்துகளை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டது. கடந்த மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதான் மந்திரி இ-பஸ் சேவை எனப்படும் இந்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.� இந்த திட்டத்திற்காக 57 ...
தஞ்சாவூர் மாநகராட்சி 33 வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வந்தது. அந்த பள்ளி கட்டிடம் பழுதானதால் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக ரூபாய் ஒரு கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதற்காக மாநகராட்சியில் இருந்து ஒரு கோடி ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மேல்புழுதியூர் ஏரியில் கரைக்க சென்ற போது சதீஷ் என்ற கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்கிரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை இன்று மேல் புழுதியூர் ஏரியில் கரைக்க எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது ...
மேட்டுப்பாளையம் காட்டூர் கரிமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு பிடிபட்டது. சுமார் 5 அடி நீளம் உள்ள பாம்பை இருசக்கர வாகனத்தில் இருந்து பாம்பை கண்டவுடன் A.H அபுதாஹிர் என்பவர் 101தொடர்பு கொண்டு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் .உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வாகனத்துக்குள் இருந்த பாம்பை பிடித்தனர். செடி ...
கொழுப்பை எரிக்கும்; வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்; வெப்பத்தை தூண்டிவிடும் ‘ இவையெல்லாம் விளையாட்டு வீரர்களுக்கான கூடுதல் ஊட்ட சத்து மருந்துகளின் விளம்பரங்கள். இந்த சத்து மாத்திரைகளில் வீரர்களின் திறனை அதிகரிக்கும் சேர்மானங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் உண்மையில் அந்த மாத்திரைகளில் என்ன உள்ளது என்பது எவராலும் ஊகிக்க முடியாததாகத் தெரிகிறது. 60 துணை சத்து மருந்துகளை சாமர்வில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் SBI வங்கியில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் புதிய கணக்குகளை தொடர்கின்றனர்.. வங்கியில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அறிவிக்கும் அனைத்து விதமான சலுகைகளையும் கடன் உதவிகளையும் காலதாமதம் இன்றி உடனுக்குடன் வழங்கி வரும் SBI வங்கியில் கலைஞர் மகளிருக்கான ஊக்கத் தொகை பெற வருகை தந்த பெண்கள் ...













