காசாவில் 50,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு குடிநீர் கூட இல்லை என்று ஐ.நா.வின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. காஸாவில் 34 சுகாதார நிலையங்கள் இஸ்ரேல் படையால் தாக்கப்பட்டன. 11 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், ஜெருசலேமில் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. முன்னதாக ஹமாஸ் தாக்குதலில் 27 அமெரிக்கர்கள் ...

மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த 10-ம் தேதி நிறுத்தப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர், சென்னம்பட்டி வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்(70). இவர் இருட்டிபாளையம் பகுதியில் உள்ள செந்தில் என்பவரது விவசாய  தோட்டத்தில் தனது மனைவி சின்னத்தாயுடன் தங்கி வேலை செய்து வந்தார். காலை தோட்டத்திலிருந்து இருட்டிபாளையத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பாலை ஊற்றிவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு செல்வதற்காக  பள்ளத்தின் வழியாக ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் புலிகள் அவ்வப்போது நடமாடுகின்றன. இந்த நிலையில் அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி மலை கிராமத்திற்கு செல்வதற்காக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. குன்றி வனச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் ...

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், இருப்பு வைத்து இருப்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. ...

பாட்னா: பீகாரில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்து உள்ள நிலையில், ரயில் விபத்துகளை தடுக்க மத்திய அரசு அறிமுகம் செய்த கவாச் தொழில்நுட்பம் என்ன ஆனது என்ற கேள்வி மீண்டும் எழுந்து இருக்கிறது. அசாம் மாநிலம் காமாக்யாவை நோக்கி டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் முனையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட வட கிழக்கு ...

தூத்துக்குடி: வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன. மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே 25 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய ...

புதுடெல்லி: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதறகாக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இஸ்ரேலில் இருந்து திரும்ப விரும்பும் நமது குடிமக்கள் திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்குகிறோம். சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ...

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் நடக்கும் மோதல் தீவிரமாகி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் முற்றிலுமாக அழித்து ஒழிக்க உள்ளதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. இதனால் அங்கே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நாட்டின் மீது காசாவில் இருந்து ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ...