ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு கா்னலாக பதவி உயா்வு வழங்க மறுக்கும் ராணுவத்தின் அணுகுமுறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்திய ராணுவத்தில் ஓய்வு பெறும் 60 வயது வரை பணியாற்ற நிரந்தர பணி அந்தஸ்து பெற்ற பெண் அதிகாரிகள், ராணுவத்தின் தேர்வு நடைமுறைகளில் கா்னல் பதவிக்கு பதவி உயா்வு பெறாதது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கடைவீதி பகுதிகளில் கூட்டம்அலைமோதுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், திருட்டு வழிப்பறி போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வகையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை டவுன்ஹால் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ,ஆர் எஸ் புரம் போன்ற பகுதிகளில் உயர் கோபுரம் (டவர்) ...

கோவையில் உள்ள வ.உ.சி., உயிரியல் பூங்கா கடந்த, 1965ம் ஆண்டு 4 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு, 1970-ல் சிங்கம், புலி, கரடி போன்ற வன விலங்குகள் பராமரிக்கப்பட்டன. பின்னர் அமைக்கப்பட்ட மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், உயிரியல் பூங்காக்களுக்கு அங்கீகாரம் வழங்குவதுடன், விதிமுறைகளையும் கடுமையாக்கியது. அதன்படி, வ.உ.சி., உயிரியல் பூங்காவை மேம்படுத்துமாறு, ஆய்வு செய்த ...

கோவையை அடுத்த கே. ஜி. சாவடி பக்கம் உள்ள நேத்தாஜி புரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகள் மகாலட்சுமி (வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் ,கடந்த 1-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார் இது குறித்து இவரது தந்தை ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சர்க்கார் பதியை சேர்ந்தவர் பாபு .இவரது மனைவி வைரமணி ( வயது 36) இவர் சேத்து மடையில் உள்ள டாக்டர். ராஜ்மோகன் என்பவரது தோட்டத்தில் கணவருடன்கூலி வேலை செய்து வந்தார் .நேற்று கிணற்று மோட்டார் சவிட்ச்சை அழுத்தும் போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக வேட்டைக்காரன் புதூர் ...

திருச்சி மாவட்டம் ,ஸ்ரீரங்கம் பக்கம் உள்ள தாயனூர், மேலவீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்ற மெர்லினா ( வயது 23) திருநங்கை. இவர்சூலூரில் சுஷ்மிதா என்ற திருநங்கையுடன் தங்கி இருந்தார். கடந்த மாதம் 26 ஆம் தேதி கலங்கல் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடை அருகே எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார் ..அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26) இவர் குப்பே பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது கஸ்தூரிபாளையம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் சிக்கி ...

கோவில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை நான்கு சதவிகிதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. ஆனால், அந்த அகவிலைப்படியை ...

சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசின் மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனுமதிஇன்றி மின் வேலிகள் அமைக்கப்படுவதால், பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில், சட்டவிரோதமாக மின் வேலிகளை அமைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சட்டத்தில் ...

சாலை விபத்துகளைக் குறைக்க தலைக்கவசங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என சர்வதேச சாலை கூட்டமைப்பு (ஐஆர்எஃப்) பரிந்துரைத்துள்ளது. தற்போது இரு சக்கர சாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தலைக்கவசம் எனப்படும் ஹெல்மெட்டிற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் கட்டாயம் என்கிற நிலை இருக்கும் போது, அதற்கான ...