திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், கடந்த, 2015ம் ஆண்டு, ஈரோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிழக்கே இருந்து ஒருவழிப்பாதையில் மேற்கு நோக்கி வந்த, கே.கே.சி., கோகிலா (டிஎன்.33.பிஎச்.3414) என்ற தனியார் பஸ், தாறுமாறாக சென்று, ரோட்டில் கவிழ்ந்தது. ‘இதில் 8 பேர் உயிரிழந்தனர்; 52 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணமான, ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த, ...
கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை கடையில் திருடப்பட்ட நகைகளின் பட்டியல் விவரம் வருமாறு:-டைமண்ட், பிளாட்டினம், தங்கம் உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டிருக்கின்றன டைம்ண்ட் நகைகளின் விவரங்கள் ……. 8 மோதிரம்,, 5 தாலிக்கொடிகள், 5 நெக்லஸ், 3 ஜோடி ஸ்டட்கள், 1 டாலர் பிளாட்டின நகைகளின் விவரங்கள் …2 சைன்கள், ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம் பாளையம், விஜய் நகரை சேர்ந்தவர் மாதையன், இவரது மகன் தினேஷ் (வயது 15) இவர் கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வந்தார் .நேற்று இவர் அவனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சமையலறை விட்டத்தில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுசிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிபிராஜ் என்பவர் காதலித்து வந்தாராம்.இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அந்த சிறுமி வீட்டில் வாந்தி எடுத்தார் .இதை பார்த்த அவர் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாகஇருப்பதாக ...
கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணியாளர்கள் அனைவரும் பணி முடிந்து விற்பனைக்கு பின் நகைகளை சரிபார்த்தபின் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலை 9 ...
கோவை வேலாண்டிபாளையம் கே கே புதூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி ( வயது 49) என்ஜினியர் .இவரது டெலகிராமிற்கு வந்த குறுந்தகவலில் ஆன்லைன் செயலி மூலம் நாங்கள் கொடுக்கும் பணியை முடித்துக் கொடுத்தால் அதிக அளவில் பணம் கிடைக்கும் எனவும் அதற்கு சிறிது முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது .இதை நம்பிய தனலட்சுமி அதில் உள்ள ...
கோவைகுனியமுத்தூர் சிறுவாணி நகர், நிர்மலா மாதா கான்வென்ட் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் நாராயணன் என்ஜினியர் .இவரது மனைவி விஜிலா (வயது 51 தீபாவளி தினத்தன்று இவரது வீட்டின் முன் இருந்த செடியில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள்கண் இமைக்கும் நேரத்தில் இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் ...
கோவை அருகே உள்ள சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி ,இவர் அதே பகுதியில் உள்ள தனது அம்மாவின் உறவினரான சேகர் ( வயது 64 ) என்பவரது வீட்டுக்கு தாயாருடன் சென்றிருந்தார். அப்போது சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று சேகர் சில்மிஷம் செய்தாராம்,.இது குறித்து தனது தாயிடம் சிறுமி கூறி அழுதாள்.அவரது ...
கோவை பீளமேடு, நேரு நகர் 9-வது வீதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் குரு லட்சுமி ( வயது 19) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார் இது குறித்து அவரது தாயார் மகேஸ்வரி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு ...
கோவையைஅடுத்த இருகூர் பக்கமுள்ள ஏ.ஜி.புதூரில் ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் கள் விற்பனை செய்வதாக சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருகூர் ,ஏ.ஜி .புதூர் ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த நடராஜ் (வயது 55) கைது செய்யப்பட்டார். 14 ...












