நிலக்கோட்டை அருகே, ஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது. நிலக்கோட்டை அருகே, ஆட்டோ டிரைவரை தாக்கியவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, கே.புதூரைச் சேர்ந்த, நத்தர்ஷா (60) இவர், நிலக்கோட்டையில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று, நிலக்கோட்டையில் இருந்து, எஸ்.தும்மலப்பட்டிக்கு ஆட்டோவில், வாடகைக்கு ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தார். அப்போது, ...

  தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் பகுதியில் மேட்டுப்பாளையம் வடக்கு நகர செயலாளர் முகமது யூனஸ், தெற்கு நகர செயலாளர், முனுசாமி, ஆகியோர் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வின் அஷ்ரப் அலி, ...

40 ஆண்டுகால பொது சேவையை பாராட்டி கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் அவர்களுக்கு சமூக நீதிக் காவலர் எனும் விருது வழங்கப்பட்டது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அகில இந்திய உழைப்பாளர்கள் மக்கள் கட்சியின் சார்பில் நடந்த கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள், மற்றும் பட்டியலின் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் நிறுவனத் தலைவர் களப்போராளி வி. ஏ. ஜார்ஜ் தலைமை ...

சூதாட்ட தடைச் சட்டத்தை எதிா்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, இணைய விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்தச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிா்ஷ்டத்துக்கான விளையாட்டாகக் ...

இந்திய மக்களின் மகிழ்ச்சி அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இப்போது மில்லியன் கணக்கான மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டு வருகிறது, இது உலகப் பொருளாதார சமத்துவமின்மையைக் குறைக்க உதவும் என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் ஜஸ்டின் வோல்ஃபர்ஸ் தெரிவித்துள்ளார். முன்னணி பத்திரிக்கையாளர் ‘ஸ்ரீஜன மித்ரா தாஸ்’ க்கு அளித்த ...

வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராதாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் ...

கோவை  தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆக பதவி வகித்து வருபவர் அருண். இவர்இன்று மதியம் 1:30 மணி விமானத்தில் கோவை வந்தார்.விமான நிலையத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.அவரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.இன்று மாலை 3:30 மணிக்கு கோவை மேற்கு மண்டல போலீஸ்ஐ.ஜி அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ...

பருவமழை காரணமாக சூலூர் பெரியகுளம் நிறைந்து உபரி நீர் சிறிய குளத்திக்கு வருகை தந்து கொண்டிருந்தது சிறிய குளமும் நிரம்பியதால் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் சூலூர் மதியழகர் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது உபரிநீர் செல்லும் பாதையில் உள்ள பாலத்தின் உள்ளே ஆகாயத் தாமரைகள் புகுந்து நீர்வழி பாதையை அடைத்ததன் காரணமாக தண்ணீரானது வீடுப் ...

டெல்லி : குற்றப் பின்னணி கொண்ட எம்பி, எம்எல்ஏக்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் ...

சாட்னா: உலக அரங்கில் இந்தியா புதிய உச்சங்களை தொட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சாட்னா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலக அரங்கில் புதிய உச்சங்களை இந்தியா தொட்டிருக்கிறது. மகான்கள் மற்றும் மக்களின் ஆசிர்வாதமே இதற்குக் காரணம். ...