கோவை செல்வபுரம் ஐ.யூ. டி.பி. காலனி, சத்யா நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன்,இவரது மனைவி விஜயகுமாரி (வயது 42) நகை தொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் ...
கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள வெங்கடரமணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 53)இவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரில்” ஆர். ஜே. எக்யூப்மென்ட்ஸ்”என்ற பெயரில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த 26ஆம் தேதி (ஞாயிறு)அன்று தொழில் நிறுவனத்துக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அன்றுதிடீரென்று தீ விபத்து ஏற்பட்டது .இதுகுறித்து கோவை தெற்கு ...
கோவை அருகே உள்ள மருதமலையில்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதபடுகிறது. தினந்தோறும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். பக்தர்கள் பாதுகாப்பு கருதியும் |அவர்களின் உடமைகளை பாதுகாக்கும் பொருட்டு மலைக்கோவிலில் புதிதாக புறக்கவல் நிலை அமைக்க மாநகர ...
கோவையில் ஓடும் பஸ்சில் மற்றும் திருவிழாக்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகையை குறிவைக்கும் சம்பவம் அதிகரித்து வந்தது .இந்த கும்பலை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சண்முகம், உதவி கமிஷனர் ரவிக்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் வடவள்ளி இன்ஸ்பெக்டர் கன் னையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் ...
மேட்டுப்பாளையம் தாசம்பாளையம் ரோட்டில் உள்ள மணி நகரைச் சேர்ந்தவர் சின்ராஜ் என்ற பத்திரப்பன் (வயது55) லாரி டிரைவர்,குடிப்பழக்கம் உடையவர் இவர் நேற்று மாலை குடிபோதையில் மணிநகர் உயர்நிலைப் பள்ளிக்கூடம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நாய் அவரைப் பார்த்து குரைத்தது.இதனால் ஆத்திரமடைந்த பத்திரப்பன் அவரது கையில் வைத்திருந்த அரிவாளால் அந்த ...
திருச்சி ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியரும் சமூக ஆர்வலரும் சித்த வைத்தியருமான D.S.P என்கிற சீனிவாசபிரசாத் அவர்களின் திருச்சி -பாண்டிச்சேரி வரையிலான 2023 ஆண்டு நடமாடும் உயிர்காக்கும் சேவை வாகனம் மூலம் சாலை பாதுகாப்பு, சாலை பயண பாதுகாப்பு, வாகன தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் பயணம் (27-11-23 முதல் 30-11-23 வரை) துவக்க ...
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்துரை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க வின் பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தை தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து ...
திருச்சி மாநகர் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. குறிப்பாக பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் அருகில் போதை பொருள்களை விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தனிப்படை அமைத்து மாநகர் முழுவதும் தீவிர சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ...
கோவை போத்தனூர் காந்திஜி ரோட்டில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் பாஸ்கரன் ( வயது 20) குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அவரது அறையில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் அறைக்குள் புகுந்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார் .இதனால் ...
கோவை கவுண்டம்பாளையம், அசோக் நகரை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மனைவி ஜேசு ராஜம்மாள்(வயது 50) இவரது மகன் உணவு விநியோகம் செய்யும் (சோமட்டோ) வேலை செய்து வருகிறார்..இவரது வீட்டுக்கு ஒருவர் சென்றார். தன்னை டாக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி யூ.பி.ஐ. மூலம் ரூ 70 ...











