கோவை: விஸ்வகர்மா மக்கள் வாழ்வு முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட விஸ்வ பாரத் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. கோவையை சேர்ந்தவர் பாபு ஜி சுவாமிகள். நிலவேம்பு சித்தர் என்று அழைக்கப்படும் இவர் கொரோனா காலத்தில் பல்வேறு மக்கள் சேவை ஆற்றினார். மேலும், நிலவேம்பு கஷாயத்தை அறிமுகப்படுத்தி அதனை முழுமையாக மக்கள் மத்தியிலும் கொண்டு சேர்த்தார். இதனிடையே ...
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, ஆலந்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், சைதாப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, விருகம்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் ...
தெலங்கானா மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 2,990 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகா் ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.), பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. வாக்காளர்கள் ...
கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த எஸ்டேட்டுக்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், ...
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அமைச்சர் பொன்முடி அவரது வழக்கறிஞருடன் ஆஜரானார்.கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த திமுக ஆட்சியில், தமிழக அமைச்சரவையில், தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சரான பொன்முடி கனிம வளங்கள் ...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன்காரணமாக நீண்ட நாட்களாகவே பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டார். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களுக்கும் அவர் தலைமையிலேயே நடத்தப்பட்டு வருகிறது. இந்த ...
நீலகிரி மாவட்டம் கக்குச்சி பக்கம் உள்ள குகை பகுதியை சேர்ந்தவர் சுஜித் குமார் ( வயது 34) வேன் டிரைவர். இவர் நேற்று ஜடையம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி ஏற்றிகொண்டு தென்திருப்பதி நால்ரோடு அருகே வேனை நிறுத்தி நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் இவரை மிரட்டி கத்தியால் குத்தி அவரிடம் இருந்த பணம் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள நாகூர், வாழைக் கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் பூவேந்திரன் (வயது 39) விவசாயி இவர் நேற்று தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாட்டை துரத்தி சென்றார். அப்போது சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார் .இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ...
கோவை பேரூரூர் அருகே உள்ள காளம்பாளையம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.ஆட்டோ டிரைவர். இவர் எட்டி மடையை சேர்ந்த மருது முத்து என்பவரது ஆட்டோவை ஓட்டி வருகிறார்.இந்த ஆட்டோவை பெரிய கடை வீதி கோனியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள மாநகராட்சி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி இருந்தார். அதை யாரோ திருடி சென்று விட்டனர். இது ...
கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி தான்யா (வயது 28) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் .பின்னர் ஊட்டியில் வசித்து வந்தனர் இவர்களுக்கு சுவாதி ( வயது 12)காவியா ( வயது 4) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ...













