திருச்சியில் இதயத்துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பும் கருவி அறிமுகம். ECG இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய கையடக்க கருவியின் வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மெண்டில் அமைந்துள்ள ப்ரீஸ் ஹோட்டலில் நடைபெற்றது. வி.ஆர். டெல்லா நிறுவனத்தின் நிறுவனர் மணிகண்ட ராமன் இசிஜி இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்வில் ஹர்ஷமித்ரா கேன்சர் இன்ஸ்டியூட் ...

திருச்சி கொள்ளிடம் பாலத்தை உடைத்து பாய்ந்த கார் இரண்டு பேர் பலி. திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள பாலம் முக்கியமான பாலம் ஆகும். தென் தமிழ்நாட்டை வடதமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கியமான பாலங்களில் ஒன்று ஆகும் இது. இந்த பாலம் வழியாக சென்னை செல்பவர்கள் அதிகம் பயணிப்பது வழக்கம். அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, ...

சிவகங்கை மாவட்டம் கோதமங்கலத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி .இவரது மகன் ஹரி பிரசாத் ( வயது 19) குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.( ஐ.டி) படித்து வருகிறார். இவர் பி. கே. புதூரில்நண்பர்களுடன் தனியார் விடுதியில் தங்கி உள்ளார்.நேற்றுஅதே விடுதியில் தங்கி படிக்கும் பெரம்பலூரை சேர்ந்த தனுஷ் (வயது 21) சேலம் நேரு நகரை ...

கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம், வசந்தம் நகர், ராமச்சந்திரா வீதியை சேர்ந்தவர் சுப்ரமணி. அவரது மனைவி ராஜலக்ஷ்மி ( வயது 59 )நேற்றுஇவர் ஒத்தக்கால் மண்டபத்தில் இருந்து டவுன்ஹாலுக்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.டவுன்ஹால் பிரகாசம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சில் இருந்து இறங்கினார்..அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை ...

கோவை புது சித்தாபுதுரை சேர்ந்தவர் நந்தகுமார் ( வயது 21) .இவர் நேற்று காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவரிடம் 2 பெண்கள் விபசார அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நந்தகுமார் காட்டூர் போலீசில் புகார் செய்தார்.,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி சம்பவ இடத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சிவானந்தா ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் வாளையார், ஆனைகட்டி, நடுப்புனி, வேலாந்தவளம் உட்பட 14 சோதனை சாவடிகள் உள்ளன. கேரள எல்லையை ஒட்டி உள்ள இந்த சோதனை சாவடிகளில் மாவோயிஸ்டுகள் கோவைக்குள் ஊடுருவதை தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இந்த வழியாக வரும் வாகனங்கள் தணிக்கை ...

கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இந்த நிலையில் கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்,துணை போலீஸ் கமிஷனர்கள் சண்முகம், சந்தீஷ் ஆகியோர் மேற்பார்வையில் கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் ...

கோவை மாவட்டம் ஆலாந்துறை-அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஆனந்தகுமார்.இவர் மீது அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிக்கும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ஆலந்துறை போலீசார் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்த குமாரை நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து ...

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேபோல் நடிகர் விஜய் ரசிகர்களும் விஜயகாந்த் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் இறங்கி உள்ளனர். திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடிகர் விஜயகாந்த் நலம் பெற ...

கோவை ராமநாதபுரம் சுங்கம் காமாட்சி அம்மன் கோவில் அருகில் குப்பைத்தொட்டியில்மனித எலும்பு கூடு பாகங்கள் சிதறி கிடந்தது.இது குறித்து இராமநாதபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் வரைந்து சென்று அந்த எலும்பு கூடுகளை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த மனித எலும்பு கூடுகள் எங்கிருந்து வந்தது எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் ...